உள்ளூர் செய்திகள்

சில வரிகள்

பத்திரப்பதிவு அலுவலகங்களில், தை அமாவாசையான இன்றும், சுப முகூர்த்த நாளான, நாளை மறுதினமும், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும். வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 150; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ