உள்ளூர் செய்திகள்

சில வரி...

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏப்ரல், 30ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்தது. ஆசிரியர்கள் மீண்டும் அவகாசம் கோரிய நிலையில், இன்று மாலை, 5:00 மணி வரை, 'tn.gov.in' என்ற இணையதளத்தில் திருத்தம் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ