மேலும் செய்திகள்
ஓடும் பஸ்ஸில் தீயால்தாராபுரத்தில் பரபரப்பு
20-Apr-2025
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏப்ரல், 30ம் தேதி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் அவகாசம் அளித்தது. ஆசிரியர்கள் மீண்டும் அவகாசம் கோரிய நிலையில், இன்று மாலை, 5:00 மணி வரை, 'tn.gov.in' என்ற இணையதளத்தில் திருத்தம் செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
20-Apr-2025