வாசகர்கள் கருத்துகள் ( 61 )
தீய சக்திகள் எங்குமே இல்லை என்றால் நாட்டில் பல துறைகள் அடியோடு மூடப்படும் நிலை உருவாகும், இதற்கு மேல் அவரவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இதுதான் இன்றைய உலகம், வந்தே மாதரம்
நேர்மையான அதிகாரி காக்கி சட்டையின் மரியாதையை காப்பாற்றுபவர் என் ஆதரவு அவருக்கே
Most Posts here are Not Neutral But AntiPeople PoliceBiased Agents paid from their Mamool-Loots
MostPosts are Mamool Paid. Apology Must Not be Accepted. Must be Convicted for 506ii etc. Police have NO Right to do Goondaism against People But Arrest Prosecute in CourtTrials even Fast Track without Bail.Judges can Easily Differentiate Real& False Accused for Punishing RealAccused or Vested FalseComplainantGangs.75-90% Cases are False, Fabricated by Case-HungryDreadedCriminals for Cheap SelfSurvival& Strengthenings by Misusing NewsHungry Media, PowerMisusing Rulers-Officials& Vested FalseComplainantGangs esp women, unions/ groups, SCs, advocates etc etc. SHAMEFUL JUSTICE
லஞ்சம் பெறும் காவலர்களுக்கு என்ன மொழியில் புரிய வைப்பீர்கள் ......
பதவி உயர்வு.
மனித உரிமை கமிஷனுக்கு ௭ப்படி புரியவைப்பது, ரெளடிகளின் உரிமையைவிட சட்டத்தை மதிக்கும் பொதுமக்களின் உரிமையே முக்கியம் ௭ன்று ?
இப்படி ஒரு தரம் கேட்ட கமிஷன் தேவையே இல்லை
ஏன் மன்னிப்பு , நல்ல கார்யம் தான் செய்றார் , அவங்க பாஷயில அதத்தான் சொல்ல முடியும் , ஒன்னும் கவலைப்படாதீங்க சார் , டேக் யுவர் ஸெல்ப் டெஸிஸின்
மனித உரிமை கமிஷன் ரவுடிகளுக்கு ஆதரவாக பேசுவது கண்டிக்க தக்கது. அப்படியென்றால் ரவுடிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது
பதவிபெயர் என்னவோ ரவுடி. அவர்களது பெயரில் பல குற்ற வழக்குகள் அவைகளுக்கு தீர்வு எப்பொழுது என பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் வரிசெலுத்தும் பொதுமக்களுக்கும் தெரியாது இவர்களுக்கு ஜாமீன் மட்டும் நிச்சயம் கிடைக்கும். இவர்களுக்கு வாதாட நிறைய வழக்கறிங்கர்களும் உள்ளனர். அதனால் ஜாமீனில் வெளியில் இருக்கும்போதும் அல்லது பாதுகாப்பாக சிறையில் இருந்தாலும் அவர்களது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற கடுங்குற்றங்கள் தொடரும். இவர்கள் செய்யும் காரியங்கள் மனிதன் செய்பவையாக இருந்தால் மனித உரிமை ஆணையம் தலையிடலாம். ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லவா மனிதர்கள். சமூக ஆர்வலர், பசுமை இயக்கம், சுற்றுசூழற் ஆர்வலர் இதுபோல நமக்கும் மட்டுமல்ல யாருக்குமே புரியாத லாஜிக்கில் வேறு சில ஆணையங்களும் செயல்படுகின்றன.
மேலும் செய்திகள்
'என்கவுன்டர்' பேச்சு: மனித உரிமை கமிஷன் விசாரணை
08-Oct-2024