வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எப்பத்தான் வருது, விடியல் ஆட்சியில் புயல்கள் கூட பம்மாத்து காமிக்கிறது. இவங்க கொடுக்குற பில்டப்க்கு பயந்து விடுது புயல்
என்ன செய்ய, புயல் வந்து அதன் காரணமாக அழிவு வந்து, அதை காரணமாக வைத்து அரசியல் செய்யும் நபர்கள் இருக்கும் வரை - இயற்கையும் இவ்வாறு அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். நாமும் இங்கு வந்து இப்படி புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
எந்த ஊரு சாமி நீயெல்லாம்
நீ எந்த ஊரு ஆசாமியோ?