வாசகர்கள் கருத்துகள் ( 66 )
the dirty side of .....
திருடனை வெளியே விட்டால் மேளதாளம்.. இது புது யுக்தி.. முதன் முதலில் நாயன புதல்வி சிறையில் இருந்து வீடு வரும்போது அதன் இசை சகோதரரான மேளதாளங்கள் படாடோபம் பட்டது மறந்திருக்க லாகாது. எல்லாம் திருட்டு கும்பல் செய்யும் கீழ் தரமான எச்சங்கள் .
BJ P யில் சேர்ந்தால் உத்தமனாகிவிடுகிறார்கள் அதே நேரம் உன்மத்ததார்களாகவும் ஆகிவிடுகிறார்களே
அறிவாலய அடிமையே உமக்கு எதுகை மோனை தேவையா சகிக்கல...
கமலாலய அடிமைதானே அப்படித்தான் இருப்பாய் எழுபது ஆண்டுகளாய் எங்க இருந்தீங்க ?
ஜாமீனில்தான் வெளிவருகிறார் . இதற்கு தாரை தம்பட்டை வெடி முழக்கம் . இதற்கு மட்டும் தமிழக போலீசார் அனுமதி வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். ஒரு மாநாட்டை விஜய் கட்சி செய்வதற்கு ஆயிரத்தெட்டு கட்டுபாடுகள் . கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை திமுக . அதற்கும் ஸ்டாலின் சொல்வார் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று .
ஆத்திகத்திற்கு பயன்பட்ட மேளதாளம் நாத்திகத்தை தூக்கிப் பிடிக்கும் ஆட்சியில் எதற்கு பயன்படுகிறது பாருங்கள், இங்கே யாருக்கும் வெட்கமில்லை.
பை பாஸ் சர்ஜரியை பை பாஸ் செய்து இருக்கலாம்.
வெரி நைஸ்
ஊழலுக்கு எதிராக அனுராவுக்கு வாக்கு போட்டது போல் தமிழகத்திலும் அண்ணாமலைக்கு வாக்கு போடும்வரை ஊழல் ஒழியாது
ஜாமீன் தானே. கேஸ் இன்னும் ஆரபிக்கவே இல்லை
அதே தான் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஜெயலலிதா போல ACCUST 1 என்று நிரூபிக்க படவில்லை
முன்பு இதே வழக்கில் செந்தில் பாலாஜியை விடுவித்து தீர்ப்பு வந்ததே அப்போ ஏன் கப் சிப்?
செந்தில் பாலாஜியாக சிறைக்கு சென்றவர் - இன்று, செய்தியில் பாலாஜியாக வெளியில் வந்து இருக்கிறார்.. இந்த கட்சியில் இருந்து "வெளியே " எப்போ வருவார்.. அந்த கட்சிக்கு "உள்ளே" எப்போ போவார் என்பது விரைவில் வரும்.