வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கொலை, கொள்ளை, கூட்டு கற்பழிப்பு செய்ய தெரிந்தவனுக்கு இதை அடிக்க சொல்லி தர வேண்டாம்.... அதான் இழுக்க இழுக்க இன்பம் கிடைக்கும் இடமாச்சே????
அது எங்க இங்கே இருக்கு... நெக்ஸ்ட்டு...
Judge Sirs, preaching is simple but reality is different . Just get to know from former prisoners how our jails are making every prisoner to become a part of hard core criminal syndicates .
சிறையின் நோக்கம் அது மட்டுமல்ல. சிறைதண்டனைக்கு அஞ்சி மற்றவர் கள் தவறு செய்யாலிருக்கவும்தான். Punishment should act as a deterrent for others.
அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் அப்படி செயல்படவில்லையா ....? ஆமாம், கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சில கைதிகள், குறிப்பாக அரசியல் கைதிகள், செல்வாக்கு உள்ள கைதிகள், சிறையில் இருக்கும்போதுகூட வெளியில் ஷாப்பிங் செல்வதும், சிறைக்குள்ளேயே வீட்டில் என்ன என்ன வசதி இருக்குமோ அத்தனையையும் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து செய்துகொண்டு நிம்மதியாக இருப்பதும். அது எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் ஒரு முடிவுகட்டவேண்டும்.
நல்ல கருத்து நல்ல அறிவுரை ஆனால் சிறை என்பதே குண்டர்களின் கூடாரம் ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் எடுபடுமா என்பது தான் கவலை.
"சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும் அவர்களை முறையாக நடத்தாவிட்டால், வெளியில் வந்த பிறகும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது - இது ஒரு கனவு இதுவரை பொய்யாகிப் போனது. பலருக்குச் சிறை வாழக்கை சொர்க்க வாழ்க்கையாகிவிட்டது. அதனால் பலரும் தேடி வந்து சிறை செல்ல தயாராகிவிட்டனர். சமுதாயத்தின் ஒரு சிறு பங்கே இன்னமும் பாவம் புண்ணியம் இறைவன் தண்டிப்பான் சமுதாயம் ஒதுக்கிவிடும் சிறை செல்வது அவமானம் என்றெல்லாம் நினைக்கிறது பெரும்பாலோருக்கு அந்த நினைப்பேயில்லை என்பதால் குற்றம் புரிவதைக் குறித்து பயமேயில்லை ஒரு சிலர் மட்டுமே தண்டனை கடுமையாக இருக்குமோ என்ற நினைப்பாலே தவறு செய்யும் முன் யோசிக்கிறார்கள் எனவே அனைத்துக் குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்
சிறைகள் கோர்ட்டின் நேரடி நிர்வாகத்தில் இருக்க வேண்டும்.. போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் உருவாக்க படுவார்கள்.. ஐரோப்பா போல குற்றம் கண்டு பிடித்த போலீஸ் வழக்கு நடத்த தேவை இல்லை. தனி துறை தேவை. சிறை என்பது கோர்ட் சப்ஜெக்ட்... இல்லை என்றால் குற்றவாளிகள் திருந்த மாட்டார்கள். திராவிட அரசியல் வாதிகள் கும்பல் எண்ணிக்கை கூடும்.. தட்ஸ் ஆல்..
குற்றவாளிகளை உருவாக்கும் நவீன தொழிற்சாலை தான் இன்றைய சிறைச்சாலை...
அப்போ பாளையங்கோட்டை சிறை ???? பாம்பு, பல்லிகள் நடுவே துன்பம் ????