வாசகர்கள் கருத்துகள் ( 37 )
Nalla manam vazhga!!!
வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் படித்த மேதாவிகள் ஜோடி போன்ற பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நாள் கூலி ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று வாங்கும் முறைசார் தொழிலாளிகள் இவர்கள் அனைவரும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் பக்கத்து காலியிடங்கள் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் போகும் பொழுது அப்படியே இடது பக்கம் தூக்கி வீசி விட்டு செல்கிறார்கள். இவர்கள் இந்தியா குப்பை நாடு என்று வசனம் வேறு பேசுபவர்கள். இவர்களுக்கு மத்தியில் குப்பைகளை அள்ளி தூய்மை படுத்தி இந்தியாவை அழகாக்கும் இத்தூய்மை சகோதரிகள் கடவுளுக்கும் மேலானவர்காளாக பார்க்க வைத்து விட்டது இச்செயல். கோரோணா காலத்தில் அமைச்சர்கள் கூட இவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்கள். கோரோணா காலத்தில் அனைத்து இடங்களிலும் தூய்மையாக வைத்து இருந்தனர். கோரோணா பரவலை கட்டுப்படுத்த இவர்களின் பங்களிப்பு மருத்துவர்கள் பங்களிப்பு விட மிகப்பெரியது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
நல்ல மனங்கள் வாழ்க .....
தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் .... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ...
ரியல் கட்சி அமைத்து கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு நடுவிலே தூய்மை பணி செய்யும் உழைப்பாளிகளே தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்
எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் உண்டு . நன்றி
எல்லோவருக்கும் இதயமுண்டு மனமுமுண்டு எத்துணையோ அரசியல் தலைவர்களை பார்த்திருக்கோம் அன்றும் இன்றும். வேறுபடுத்தி காண்பிக்க கர்மவீரர் காமராசு அவர்களையே உதாரணமாக சொல்கிறோம். அவ்வளவு நேர்மை, எளிமை, முக்கியமாக சுயநலமற்ற பொதுச்சொத்தை கையால் கூட சுயநலத்திற்காக தொட்டதில்லை. அப்படிப்பட்ட தலைவரின் குணாதிசியங்கள் இந்த சகோதரிகளுக்கும் இருக்கின்றது. உழைப்பே உயர்வு நேர்மையே பொதுமக்களின் மனதை வெல்லும்உங்கள் குடும்பமே நன்றாக உயரும் .
ஏழைகளாக இருந்தாலும் உங்களின் நேர்மையை பாராட்டுகிறோம் உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
ஏழைகள் மனம் அப்படித்தான் இருக்கும்.. உழைப்பின் அருமை தெரிந்த அந்த தூய்மை பணியாளர்களை கைகூப்பி வணங்குகிறேன்...
நேர்மை வெல்லும்