வாசகர்கள் கருத்துகள் ( 59 )
மன்னராட்சி ஒழிக்க படவேண்டும் என்பது சரியான பேச்சு.
கூட்டணியில் பிளவுபடுத்த பேசப்பட்ட உசுப்பேற்றப்பட்ட பேச்சுதான் ஆதவ் அவர்களின் பேச்சு. அம்பேத்கார் நினைவு நாளை யாரும் நினைவுபடுத்தி பேசியதாக தெரியவில்லை. அரசியலுக்காக அம்பேத்கார் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். வெட்கக்கேடு பழங்காலத்தில் மன்னராட்சி என்பது கொடிய ஆட்சி இல்லை மக்களிடம் இருந்த அறியாமையால் மக்கள் அல்லல்பட்டனர். திராவிட கழகம் தோன்றிய பிறகு அறியாமை கலையப்பட்டிருக்கிறது . தமிழகத்தில் கற்றலில் பல பரிணாமங்களை பெற்று மனிதத்தை வளர்த்தவர் கலைஞர். அவரை மன்னர் என்றோ மன்னராட்சி என்றோ ஒதுக்கி மக்களிடம் இருந்து பிரித்துவிட முடியாது. நாவடக்கம் இன்றி மதியின்றி ஆதவ் அவர்கள் பேசியிருப்பது வன்மத்தை காட்டுகிறது . எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்கும் திருமா அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆதவ் அவர்கள் அவரது கடந்து வந்த பாதையை மறந்து விஜயின் விருந்தோம்பலில் மயங்கிவிட்டார் போலும். இனிமேலும் இவ்வாறு பேசினால் தி மு க தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் .
தற்போது உள்ள ஊழல் ஆட்சியே "மன்னர் ஆட்சி" என குறிப்பிட்டது சரியான ஊழல் வாதிகளையே குறிக்கிறது. உண்மை வெளி வந்ததா?. நீங்கள் போட்ட ஓட்டு ஊழல்வாதிகளுக்கே.
ஏதாவது நடப்பு விஷயங்களை திசைதிரூப்பவேண்டுமா - கூப்பிடு ஆதவை
ஜெயா காலுல விழுந்து தலைவா சிப்பு சிப்பா வருது படத்தை ரிலீஸ் பண்ண விஜய் பட்ட பாடு அப்படியும் அந்த படம் ஊத்திக்கிச்சு அது வேற அதா அந்த வடிவேலு கூட பட்டிருக்க மாட்டார், வீட்டுக்கு நாளை நாமதே-ன்னு பேர் வச்சு அணில் பட்ட பாடு
SUPER Arjuna, Vetri Vijay. Well done Vikatan , Thumsup Dinamalar. Theeya Sakthi Down Down. Karthik
விஜய் தப்பு கணக்கு போடறார், படத்துக்கு கூட்டம் சேக்கற மாதிரி இல்ல வோட்டு வாங்கறது 60 வருசமா தமிழ் நட்ட ஏமாத்தி பணம், பதவி சொத்து எல்லாம் சேர்த்து நல்ல வசதி வாழ்க்கை வாழ்ந்து அந்த வாழ்க்கையை அவ்வளவு சுலபமா விட்டுட மாட்டானுங்க, இவர்விஜய் என்னமோ 2000 கோடி வாழ்க்கையை விட்டுட்டு அரசியலுக்கு வரறாராம் ஏன் அவ்ளோ தைரியமானவன்நா தமிழ் நாட்டுக்கு நல்லது பண்ணனும்னு நெனச்சு அரசியலுக்கு வரேன்னு சொல்ற நீ எப்படி ஊஷால் ஒன்றுதான் வாழ்க்கைன்னு நெனைக்கற நாட்டு மக்களுக்கு நல்லதே நினைக்காத கேட்டு போன குரூமா கூட கூட்டு வக்கர பொரியல் வக்கர தைரியமான ஆம்பளையா இருந்த தனியா நில்லு நானே உனக்கு ஒட்டு போடறேன்
மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறோம் ..... விஜய் தானே விரும்பி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை .... எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுகவுக்கே உதவவேண்டும் என்கிற நோக்கத்தில் திமுகவால் இறக்கிவிடப்பட்டவர் .... எங்கே, விஜய்யை அதிமுக, தேமுதிக, பாமக, தமாக ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடச்சொல்லுங்கள் பார்ப்போம் .... அப்படி ஒரு முயற்சியைச் செய்தால் கூட குடும்பக்கட்சியால் தவெகா கட்சியை திமுக உடைத்து தூள் தூளாக்கும் .....
இந்த பேச்சை தொளதொளவே தவறு என சொல்லிட்டார்?
துணைமுதல்வராக உதயநிதி பதவியேற்ற பொழுது இவர் கோமாவில் இருந்தாரா ????
அப்பட்டமான திமுக எதிர்ப்பு பேச்சு . திருமா இரண்டு மூன்று இடங்களில் துண்டு போடுகிறார். சந்தர்பவாதி .