வாசகர்கள் கருத்துகள் ( 5 )
குறிப்பாக வானிலை உட்பட ,மத்திய ,மாநில அரசுகளும் தமிழக மக்களுக்கு நிச்சயம் சாதகமாக இல்லை,கடும் நஷ்டத்திலும் கஷ்டத்திலும் பல மாதங்களாகத் தவியாகத் தவிக்கின்றனர்,இந்த மழைவெள்ள பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ,பலர் வீடு ,வாகனங்கள் ,தொழில் ,மற்றும் வருமானத்தை இழந்து வாடுகின்றனர் ,கொரோனா தாக்குதலுக்குப் பிறகு பலர் அந்த பாதிப்பில் இருந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து தலை தூக்கவே முடியவில்லை .தொலைக்காட்சித் தொடரில் வேனும் நீயா நானா போல் விவாதம் ,வாக்குவாதம் தான் நடந்து கொண்டே இருக்கிறது . முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது மிகவும் வேதனை ....
இந்தியாவில் இயற்கையின் சீற்றங்களுக்கு இனி இறைவன்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும், மத்திய, மாநில அரசாங்கங்கள் கட்டாயம் கையைக் கழுவி விடும், நிச்சயம் அரசாங்கங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாது, பொது மக்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் சொற்ப நிவாரணம்தான் அளிக்கும் அல்லது சல்லிக்காசு கூடக் கிடைக்காது .மொத்தத்தில் எல்லாம் மக்கள் தலையில்தான் விடியும் ....
ஒரு தனி மனிதர் எந்தவிதமான மின்சாதனமும் இன்றி ஏறக்குறைய நம்பகமான வானிலைத் தகவல்களைக் கூறி வரும் வகையில், கோடிக்கணக்கில் செலவு செய்து லட்சக்கணக்கில் ஊதியம் கொடுத்து அதிகாரிகளை பனி செய்ய, அனைத்துவிதமான விண்வெளிக் காலங்களும் உதவும் வானிலை ஆய்வு மய்யம் இன்னும் சிறப்பான தகவல்களை கூற வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு இல்லை
150 வருஷமாவே மழை மிக லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். பெய்யாமல் போகக்கூடும் மேக மூட்டம் காணப்படும்ங்கற ரேஞ்சில் தான் அறிக்கை வருது. இப்போ டாப்ளர் உதவியுடன் வளிமண்டல் கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சி சேத்து சொல்றாங்க.
ஆனால் தமிழக முதலவர் மட்டும் சென்னை வானிலை மையத்தை குறைகூறுகிறார். கடந்த மாதம் ஏட்பட்ட புயல் மற்றும் மழையை சென்னை வானிலை மையம் சரியாக கூறி தமிழக அரசை எச்சரிக்காததால்தான் அவர் மக்களை மழை பாதிப்பிலிருந்து காப்பாற்றமுடியாமல் போய்விட்டதாம்.
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
32 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
32 minutes ago