வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இந்த ஆளு IASஆ இல்ல இருநூறு ரூவா உப்பியா?
கட்சி என்பது இவருக்கு முக்கியமில்லையாம். என்ன கேனத்தனமான ஸ்டேட்மென்ட். காவல்துறை திமுகாவின் ஏவல் துறை என்பது பைத்தியக்காரன் உனக்கு கூட தெரியும். கோபாலபுரத்திலிருந்து என்ன கட்டளை வருகிறதோ அதை நிறைவேற்றுவது தான் இவரின் வேலை. அண்ணாமலை கூறியதுபோல் நான் இன்று காவல் அதிகாரியாக இருந்திருந்தால் அவனை சுட்டு கொன்றிருப்பேன் என்றார்....இந்த கமிஷ்னர் அவனை கொல்ல வேண்டாம் அப்படி சொல்ல தில் இருக்கா ??? கோபாலபுரம் தான் சொல்ல விட்றுமா....!!!
Sack& Punish All these AntiPeople & PowerMisusing RulingPartyGoondas Supporting Superiors of Officials esp Police/Judges, Bureaucrats
சஸ்பென்ட் இல்லை டிஸ்மிஸ் செய்யவேண்டும் ஒரு குடும்பத்தையே நாசமாக்கிவிட்ட பொறம்போக்கை டிஸ்மிஸ் செய்து ஆயுள் தன்டனை தரவேண்டும்.
சொல்லி எவ்ளோ நாழியாச்சு. இன்னும் கசிய உட்டவன் யாருன்னு சொல்லலியே. ஏசாம அரவிய உதறிட்டு தி.மு.க விலை, பா.ஜ விலை சேந்துரலாம்.
கூட்டுத் திருடர்களின் போலி கண்ணீர் நெருப்பை வளர்க்கும்
வேறு பெண்கள் பாதிக்கப்பட்டனர் என இதுவரை போலீசில் எந்த புகாரும் வரவில்லை.. புகார் கொடுக்க வந்தா FIR ன்னு அவங்க ஊர் பேர் அங்க அடையாளம் எல்லாம் ஆன்லைன்ல போட்டுட்டு, டெக்னீகல் பால்ட் அப்படின்னு தண்டரோ போட்டதுக்கு நொண்டிச்சாக்கு சொல்லுவீங்கன்னு நினைச்சி, யாரும் புகார் கொடுக்காம இருந்திருக்கலாம்
இரண்டு ஆண்டுகள் முடிந்தும் வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை - ஆனால் இந்தப்பிரச்சினையில் ஓரிரு நாளில் கையை அடித்து உடைத்து அது மின்னல் வேகத்தில் சரியானபின்னர் காலில் பிளாஸ்டர். ஏரோ பிளேன் மோடு கூட தள்ளுவண்டி பிரியாணிக்கடைக்காரனுக்கு தெரிந்திருக்கிறது என்பது தமிழகம் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கிறது என்பதை காட்டுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் குற்றவாளிக்கு காவல்துறையே மிகுந்த பயபக்தி காட்டி முட்டுக்கொடுத்து இருக்கிறது. ஒரு வேலை இந்த முறையும் இதய அடைப்பு என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் பிளாஸ்டர் வைத்து போட்டோ ஷூட் நடத்தியிருக்க அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவின் சட்ட திட்டங்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன் மற்றும் வெட்கப்படுகிறேன், 20 முறை வழக்கு பதிவு செய்தவன் என்று கூறுவதற்கு நாம் வெட்கி தலை குனியவேண்டும், இரண்டாவது முறை குற்றம் பதிவு செய்தவுடன் அவனுக்கு குறைந்த பட்சம் ஒரு விரலையாவது வெட்டி இருக்க வேண்டும், 20 முறை குற்றம் செய்தேன் என்றால் இதை விட கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது, இப்பவாவது சட்டத்தை நிறுத்துங்க ப்ளீஸ், பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அதுக்கு கீழ் உள்ளவர்களே, இது ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது வசதி படைத்தவருக்கோ நடந்தால் அப்போ தெரியம். நாம் அனைவரும் வெட்கி தலைகுனிவோம் .
உலகப்புகழ் பெற்ற சென்னை மாநகரத்துக்கு இப்படி ஒரு களையற்ற காவல் ஆணையர்.