வாசகர்கள் கருத்துகள் ( 62 )
இந்த வேசம் கட்டும் வேலையை எந்த முஸ்லீமும் நம்ப மாட்டார்கள். எல்லா அரசியல்வாதிகளும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது வேடிக்கை / வேதனை
வெள்ளரிக்கா மாதிரி சலாட் பண்ண வேண்டாமா
உங்களை மாதிரி வேஷம் போடலை. எங்க மத அடையாளைத்தோட தானே வந்தோமே. அது தான் உண்மையான மத சார்பின்மை. நீங்க நீங்களா இருங்க, நாங்க நாங்களா இருக்கோம். ஆனா ஒண்ணா இருப்போம்.
முஸ்லிம்கள் ஓட்டு வேணும்னா கஞ்சி குடி பிரியாணி சாப்பிடு எதுக்கு இந்த வேஷம் குல்லா வேஷம் ஜோசப்
அனைத்து சங்கிகளும் ஒன்று கூடி விஜய் இப்தார் நிகழ்வை கிண்டலும் கேலியும் செய்வது புரிந்து கொள்ள முடியுது...தமிழக பிஜெபி சார்பாகவும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வரவழைத்து இப்தார் நிகழ்வு நடந்ததே..
இஃப்தார் நிகழ்வு கேலி பொருள் அல்ல அண்ணாமலை அண்ணாமலையாக வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டார் ஜோசப் விஜய் ஏன் குல்லா போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்ற வேண்டும்
அடுத்த ராவுல்... நம்ப ஜோசப் விஜய் ராவுத்தர் தான்.
கஞ்சி மற்றும் பிரியாணி வேண்டுமென்றால் போய் வாங்கி சாப்பிட்டு விட்டு வா.... ஆனால் எதற்க்காக குல்லா..... அவர்கள் யாராவது நம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்களா.... அப்படியே வாழ்த்து தெரிவித்தாலும்.... வந்து காவி குல்லா / உடை போடுவார்களா ???..... பிறகு உங்களுக்கு மட்டும் எதற்கு இந்த வேண்டாத வேலை ??
Why blame the cine heroes for there rhetoric, people of the state are to be equally blamed for there obsesssion towards film heroes.
இந்த கூத்தாடி என்னா நடிப்பு நடிக்கிறான். சினிமாவில் தான் நடிக்கவில்லை. அரசியலில் மக்களை ஏமாற்ற செம் நடிப்பு
வடக்கிந்தியாவில் சல்மான், SHARUKH போன்ற தேசவிரோதி நடிகர்களை மக்கள் பஹிஷ்காரம் செய்துவருகிறார்கள். தமிழ்நாட்டிலும் விஜய், கமல் போன்ற தேச மற்றும் ஹிந்து விரோதிகளை பஹிஷ்காரம் செய்யவேண்டும்