வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வீடியோவுல இரண்டு உயிர்கள் இருக்குதுங்க .... இதுல எது அரிய விலங்கு ?
ஜஸ்ட் ஒரு வருத்தம் தெரிவித்து ஒரு ட்வீட் போட்டால் போதும். விட்டு விடுவார்கள்....அன்பு மொழி யில் வந்தவர்களுக்கு சிறப்பான சலுகைகள்...
இதே சாதாரண மனிதர்கள் கையில் குரங்கு வச்சு இருந்தா இந்நேரம் arrest பண்ணியிருப்பாங்க தமிழக வனத்துறை
அது குரங்கு இல்லை, அடுத்த படத்திற்கு போட்ட வேடம்னு போட்டாலும் நம்பி விடுவார்கள்
நடிகர் அதிலும் கிருத்துவர் இது இரண்டும் போதுமே விசாரணையில் இருந்து தப்பிக்க. போதாக்குறைக்கு திமுக குடும்ப சம்பந்தி, நடிகையின் குடும்பத்துக்கு நீண்ட கால நண்பர். இது போதுமே மெத்தனம் காட்ட.
சமூகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரபலங்களே, சட்ட திட்டங்கள் கட்டுப்படாமல் வனவிலங்குகளை சித்திரவதை செய்வது வனவிலங்கு வீட்டில் வாழும் போது சட்டப்படி குற்றம் எல்லாம் தெரிஞ்சு நம்ம யார் நம்ம எல்லாம் யார் என்ன செய்ய முடியும் என்ற திமிரு அகங்காரம் ஆணவம் அவன் கூலா பதில் வருது மூணு குரங்கு வாங்கினா ஒரு குரங்கு செத்துப் போச்சுன்னு இதுல சம்பந்தப்பட்ட எல்லாரையும் பிடித்து சிறையில் போடுங்க அப்பத்தான் இது போன்ற நிகழ்வு நடக்காமல் இருக்கும் இதுல எந்த பாரபட்சமும் இருக்க கூடாது
விக்ரம் சுய நினைவில் இருக்கிறாரா? புகைப்படத்தில் வேற மாதிரி தெரிகிறது.
விடுப்பா, விடுப்பா. இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டம் அனைவருக்கும் சமமில்லை. பணம் இருப்பவனுக்கு ஒரு ஸ்பெஷல் சட்டம். பணமில்லாதவனுக்கு வேறொரு சட்டம். கிளியை வைத்து ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்தும் அன்றாடம் காய்ச்சிகளை உடனேயே பிடித்து சிறையில் போடுவார்கள். ஐந்து கட்சி அமாவாசை, கோணல் ஸாரி நேரு, எ.வ. வேலு இவர்களுக்கெல்லாம் எப்படி நிதிமன்றம் கடலிலேயே கிடைக்காத ஜாமீனை வழங்குது? புரியாத மர்மம்.
புடிச்சு உள்ளே போடுங்க சார்.
விக்ரமின் நிஜம் பெயர் 'கென்னடி'. ஓகே??