வாசகர்கள் கருத்துகள் ( 8 )
"கேவியட் மனு" இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கலாம் உங்கள் செய்தியில். எல்லார்க்கும் புரிய வாய்ப்பு இருக்கு
அப்பாடா... நேரடியா சுப்ரிம் கோர்ட் போனதுக்கு வாழ்த்துக்கள். இல்லேன்னா முன்சீப் கோர்ட் தீர்ப்பை செசன்ஸ் கோர்ட் ரது செஞ்சு, அவிங்க திர்ப்பை ஹை கோர்ட் ரத்து செஞ்சு, அதை உச்சநீதி மன்றம் ரத்து செஞ்சு ஒரு முன்னூறு தடவை வாய்தா குடுத்து அந்த ஞான பிரியாணி சொகுசா வாழ்ந்து போய் சேந்துடுவான்.
காவல்துறை தன்னிச்சையாக பொது மக்களுக்கு விளக்கம் கொடுத்து விசாரணையின் சாரங்களை பொது வெளியில் தெரிவித்ததே தவறான அணுகுமுறை. ஆகவே நீதிமன்றம் முதலிலேயே வழக்கை நேர்மையாக நடத்த வாய்ப்பில்லை என்று புரிந்துகொண்டு சிபிஐ க்கு மாற்றி இருக்கவேண்டும்.
அதிமுக அளவுக்கு இந்த விஷயத்தில், இது போன்ற அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையே பாஜக ???? உண்மையில் ரகசியக் கூட்டணி யார், யாருக்கு இடையில் இருக்கிறது ????
உச்ச நீதிக்கு போவாரன்றால் கண்டிப்பாக அவர் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கும்
மாணவிக்கு நடந்தது கடுமையான குற்றம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் இந்த சம்பவத்தினை வைத்து அரசியல் செய்து தங்கள் கட்சியியை வளர்த்திட எதிர்கட்சிகள் முயல்வது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது
இந்த வழக்கை உயர் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றவர் அந்த பெண் வழக்கறிஜர் .அதை பெரும்பாலான அடிமை ஊடகங்கள் மறைத்து விட்டன .
நல்ல சம்பவம்