வாசகர்கள் கருத்துகள் ( 20 )
If HT metering of all distribution transformers is done on monthly basis govt will come to know how much theft or unmetered supply takes place will be known. Govt ,boards engineers and consumers scam will be exposed
Sir We pay current bill every month 3k to 8k.Meter not working properly.Several time intimated like JE,AE,CM cell,EB head office.Our house current incoming is 250 volt.Any way not answered officially side.I am not big political background.What can I do?We are more difficulty pay the large amount.Please consider my humble request sir.
தனியார் மயம் ஒப்படைக்க வேண்டும். தனியார் தான் குஜராத்தில் மின்சாரத்தை நிர்வாகிக்கின்றனர். தவறோ, ஊழலோ, லஞ்சமோ துளியும் இல்லை.
நாங்கள் புதிதாக வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளோம். வாடகைக்கு வந்து முதல் பில் 54 ரூபாய் கட்டினோம். இப்போது மீட்டர் ரிப்பேர் ஆகி விட்டது மற்றும் 16,000 ரூபாய் மின்கட்டணமாக வந்துள்ளது. ஆபிசில் கேட்டால் கடைசி 12 மாத சராசரி பில் தொகையாக வந்துள்ளது என்கிறார்கள். அவர்கள் பில் தொகையை போர்ட்டலில் குறைக்க முடியவில்லை என்கிறார்கள். இதை எவ்வாறு ரிப்போர்ட் செய்வது?
கேடு கெட்ட ஆட்சி.
தவறான மீன்மீட்டரால் 30000 தொகைக்கு அதே 30000 தான அலைக்கழிப்புக்கு ஒரு லட்சம் கொடுக்கவேணாமா..
சென்னையில் மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தில் லஞ்சம் கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகளால் லட்ச கணக்கில் வாங்க படுகிறது .வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் கட்ட மின் இணைப்பு கொடுக்க மற்றும் கட்டட அனுமதிபெற எத்தனை சமையல் அறை உள்ளது என்று கேட்டு அதற்கு ஏற்ப லட்ச கணக்கில் லஞ்சம் வசூலிக்க படுகிறது . இல்லை என்றால் நமது இடத்தில அனுமதி பெறவோ கட்டடம் கட்டவோ முடியாது என்ற கேவலமான நிலை உள்ளது . ஆனால் எங்கள் நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகளில் கவுன்சிலர்கள் தொல்லை எங்கும் இல்லை . அதிகாரிகள் லஞ்சமும் இவளவு அதிக படியாக இல்லை . இதை கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தற்போதய முதல்வர்கள் வரை யாராலும் கண்டிக்க படவும் கட்டுப்படுத்த படவும் இல்லை . கவுன்சிலர்கள் இல்லை என்றால் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்துடன் முடிந்து விடும். ஆனால் கவுன்சிலர் இல்லாத நேரத்தில் அந்த தொகையும் அதிகாரிகள் கிடைத்தது லாபம் என்று சேர்த்து வாங்கிய நிலை ஏற்பட்டது .இவர்களை கட்டு படுத்தினால் தான் வரும் தேர்தலில் திமுக வுக்கு வரும் சட்ட சபை தேர்தலில் மக்களின் எதிர்ப்பை குறைக்க முடியும் . நான் dmk ஆதரவாளராக இருந்தாலும் உண்மை நிலையை எழுதுகிறேன்
சரிதான் இதர சார்ஜ்ஸ் எதற்கு கமேற்சியல் இணைப்புக்கு ????
மின்வாரிய ஒயரிங் அல்லது நுகர்வோர் ஒயரிங்களில் சிறு பிரச்சனையை இருந்து நீயூட்ரலுக்கும் எர்த்துக்கும் இடையில் மின் அழுத்தம் இருந்தாலும் அல்லது எர்த் கனெக்ஷன் வழியாக சிறிது லீக்ககேஜ் கரண்ட் இருந்தாலும் இந்தவகை டிஜிட்டல் மின்மீட்டர்கள் தவறாகத்தான் பதிவுசெய்யும். மின் வாரியம் எப்பொழுதுபோல் மீட்டரை டெஸ்ட் செய்தோம் அதில் ஒன்றும் குறையில்லை என கணக்கு காட்டுவார்கள். பிரச்னை என்னவென்று பார்த்து சரிசெய்வது அவர்கள் பழக்கமல்ல. எல்லாம் சரியாகத்தான் உள்ளது என சத்தியம் செய்வதுதான் அவர்கள் வழி. நான் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபொழுது இதுபோன்று போராடி பிரச்னையை அவர்களை சரிசெய்யாவைத்துள்ள அனுபவம் உள்ளது
வாழ்த்துக்கள் சகோதரி