வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுவரை எந்த புகாரும் வரவில்லை என படித்துவிட்டு போய்விடுவார் டெல்டாகாரரின் மகன்
விவசாயிகள் திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது அவர்களின் சிரிப்பிலிருந்தே அறிந்து கொண்டு உவகையுடன் இருக்கிறேன் என்று முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லுவாரு பாரு தமிழா விடியல் வேண்டும் என்று ஓட்டு போட்டு உக்காத்தி வச்ச உனக்கு செம கமடியா இருக்கும்.. அதில் உன் வருத்தம் எல்லாம் பறந்தோடி மிக மகிழ்ச்சியுடன் இருப்பாய்...
தாமதமாக சாகுபடி செய்யப்பட்டதே பாதிப்பிற்கு காரணம்- தமிழக வேளாண்மைதுறை புயல் உருவான உடனே மழை பெய்ததே பாதிப்பிற்கு காரணம்- தமிழக வேளாண்மை அமைச்சர் நெல் உரிய முறையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது- உணவு அமைச்சர் எந்த கொம்பனும் குறைசொல்லமுடியாத ஆட்சி - பொம்மை முதல்வர் பொதுமக்கள் - ????????????????
பொறுங்கள், மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டிருக்கிறோம். அது வந்தவுடன்... வந்தவுடன்? வந்தவுடன் அதில் முக்கால்வாசி ஆட்டைபோட்டுவிட்டு, மீதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக்கொடுப்போம். அதுவரையில் பொறுமையை கடைபிடியுங்கள்.
அதுனால என்ன? எங்களுக்கு பகலில் டார்ச் லைட் அடித்து, டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்தவர் வீட்டில் தடபுடல் விருந்து உபச்சாரம். அதைச் சிறப்பிக்கச் சென்றோம்.
குறுவை சாகுபடியை அரசு நிறைவேற்றியது் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திருட்டு ஆட்சி