வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏஐ உதவியுடன் வாகனங்களை அகற்றியவர்கள் மின்சார கேபிள்களை அகற்றாமல் ஏன் இப்படி மாட்டிக்கொண்டனர்.? திராவிடனுக்கு மூளை அவ்வளவு தானா..?
வினை விதைத்தவன் தன் வினையறுப்பான். ஒரு முறை ஏமாற்றலாம். பலமுறை ஏமாற்ற நினைத்தால் அவர்களே வினைப்பயனை அனுபவிப்பார்கள். எதன் முலம் வென்றார்களோ அதன் மூலமே தோற்கடிக்கப்படுவார்கள்.
நூதன முறையில் மக்களை ஏமாற்றித்தான் தி மு க ஆட்சி கட்டிலில் ஏறியது இம்முறை நவீன முறையில் அதாவது ஏ ஐ ல்.
எமகாதகர்கள். மக்கள் விரோத சக்தி ஆளுகை / ஆளுமை.
4 கோடி நைனா என்ன குரல் உசருது , திருட்டு வோட்டு போட்டு ஒரு ஆட்சியே நடந்து கொண்டு இருக்கு. இப்ப வந்து AI chatgpt gemini deepseek என்று , Ai என்று சொல்லத்தான் உமக்கு தெரியும்.அதற்கு கோடிங் எழுத எங்களுக்கு தெரியும்...
இவர் எதை பத்தி பேசுறார்
இது திகழ் ...
மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று யோசிக்கிறது திருட்டு திமுக அரசு.
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்சையும் விட்டு வைக்காத விடியா அரசூ
ஆட்சிக்கு வருவதற்காக பொய் .... ஆட்சியைத் தொடர பொய் ..... ஆனால் பாவமன்னிப்பு கேட்டு கோவில் கோவிலாக மனைவியை அனுப்புவாங்க .....
AI தமிழக விடியல் அரசு