வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உத்தரவு போடவேண்டும் என்றால் பங்காளிகளின் அனுமதி வேண்டும். அதனால்தான் இப்படி ஒரு வேண்டும்கோள். ஆத்தா தீம்க்காவை சுக்கு நூறாக ஒரு சிலர் நேரடியாகவும் ஒரு சிலர் மறைமுகமாகவும் உழைக்கிறார்கள். ஆனால் இதுகள் தீமக்காவை உடைக்க நினைப்பவர்கள் பற்றி கவலையில்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.
கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லிராதீங்கய்யா... அதுக்குத் தான்... வேற என்ன...
கட்சியில் பேட்டி கொடுக்கும் சுதந்திரம் போச்சு. ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லையென்றால் அந்த பொன்முடியை போன்று ஏதாவது பேசி வம்பில் சிக்கிக்கொள்வார்கள், கட்சிக்கும் அவப்பெயர்.
நல்ல உத்தரவு. வரவேற்க தக்கது. கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உளறல்கள் இப்போதைய ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிலிருந்து மட்டும் வரட்டும். அதுவே ஒரு 2% வாக்குகளை கூட்டும்.
இஸ்டத்துக்கு ஆளாளுக்கு கருத்து சொல்ல..இது பிஜெபி அல்ல...எந்த ஒரு தொண்டனும் இப்ப வரை பிஜெபி கட்சி சார்ந்தவர்களை கருத்து பகுதியிலோ வெளியேயோ எதுவுமே பேசாமல் இருக்கான் கூட்டணி பிடிக்குதோ இல்லையோ...
இதுமாதிரி அப்பா கட்சியிலேயும் அனுமதியோடதான் ஆபாசமா பேசணும்னு ஆபாசப் பேச்சுத்துறை அமைச்சருக்கு சொல்லி இருக்கலாம்.
கட்சி தலைமையின் அனுமதி பெறாமல் டிவிக்கள், சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று பகிரங்கமாகவே அறிவிப்பு வந்துவிட்டது இனி தமிபித்துரை வாயைத்திறக்கவே மாட்டார் முன்பு இப்படித்தான் பி.ஜே.பி. கட்சியை நாங்கள்தான் முதுகில் சுமாந்துகொண்டு செல்கிறோம் என்று கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்.இப்போதும் அவர்போன்ற துரோகிகளுத்தான் இந்த எச்சரிக்கை.தேவையே இல்லாத இவரது வார்த்தைகள் கூட்டணியை பாதிக்கும்