வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அப்படியா ?? நம்பிட்டோம் ....
யார் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை 1974 இல் புதுப்பிக்காமல் விட்டது யார் கர்நாட அரசின் மீது நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை வாபஸ் வாங்கியது , யார் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கையை ஏவி விட்டது , யார் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள் , யார் மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டார்கள் ..மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை தாக்கியாது .இதற்ககு முதலில் விடை சொல்லுங்கள்
இந்த நைனா தொல்லை தாங்க முடியல
தமிழ்நாட்டு மக்களுக்கே துரோகம் செய்கிறது திருட்டு திமுக
விவசாயி பயிர் கடனுக்கு CIBIL SCORE இருக்கனும் என்று கொண்டு வந்த ஒன்றிய அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் விரைவில்
நாலாவது முறையும் பிஜேபி தான்... கோணவாயன் கும்பலால் ஒரு கூந்தலும் பண்ண முடியாது ஹா ஹா ஹா
அமித்ஷா தான் எங்களை ஜெயிக்க வைக்கப் போகிறார்.. அதிமுக, பாமகவை கபளீகரம் செய்யும் பாஜக.. திமுக பதிலடி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இந்த இருநூறு ரூபா அண்டா துருவேஷ் கொசுத்தொல்லை
Mudiyalada saami indha sudalayoda lollu
திமுக, அதிமுக மாற்றி மாற்றி இப்படி பேசி அவர்கள் சம்பந்தப்பட்ட பல உண்மைகளை அவர்களே வெளிப்படுத்துவார்கள். ஒரு படத்தில் வடிவேலு, கவுண்டமணி-செந்தில் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் இகழ்வாக பேசுவதை, ரெண்டு மாப்பிள்ளைகளும் அவர்களைப்பற்றி எப்படி உண்மையாக பேசுகிறார்கள் என்று பேசுவார். அதுபோல இந்த அதிமுக மற்றும் திமுக.
விவசாயத்துக்கு ஸ்பெல்லிங தெரியுமா , ஒரு ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு நெல் விதை வேணும்னு தெரியுமா விவசாய நிலத்தில் சிமெண்ட் பாதை போட்டு போட்டோ ஷூட் எடுக்க மட்டுமே தெரியும்.
காவேரியை கர்நாடகாவிற்கு தாரைவார்த்த திமுக தான் இந்த குற்றச்சாட்டை சொல்கிறது.