வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உங்களைப் போல நம்பிக்கை துரோகிகளை அதுவும் அம்மாவுக்கு துரோகம் செய்பவர்கள் ஒழிந்தால் நல்லது.
மொத்தத்தில் திரவிட கட்சிகளே குட்டையில் ஊறிப்போன மட்டைகள். ஆட்சியை பிடித்தால் ஒவ்வொரு திராவிடனுக்கும் அதிகாரிகளை வைத்துகொண்டு வாரி சுருட்டுவதே வேலையாக போய்விட்டது.
இவர் தனி கட்சி ,இவரு அதிமுகவை பற்றி ஏன் கவலைப்படுகிறார் . திமுக கூட்டணி மாதிரி அடுத்த கட்சிகளை பற்றி கவலைபடுவதேன்.
He has small vote bank. Ignore him
இப்படியே இருவரும் பேசி திமுகவிற்கு வழி விடுகிறீர்கள். திமுகவுக்கு கொண்டாட்டம்.
நீங்க தான் தனிகட்சி வைத்துகொண்டு போயாச்சில்லே. பின்னே எதுக்கு இந்த பிழைப்பு.
துரோகத்தை பற்றி பேசுவதற்குஇவர் சரியான ஆள் இல்லை. இவரை ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா மன்னிக்காது.
ஓயாமகத் தராண்ய ஒன்னும் எடுபடாது