வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நான் பலமுறை கூறியதுபோல தமிழகத்தில் பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பில்லை என்று கூறமுடியாது. தமிழகத்தில் ஆண்களுக்கும், அரவாணிகளுக்கும், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் என்று யாருக்குமே பாதுகாப்பில்லை. ஏன் தமிழக முதல்வருக்கே கூட பாதுகாப்பில்லை. அப்படி இருந்திருந்தால் ஏன் அவர் வெளியே செல்லும்போதெல்லாம் அவர் வாகனத்தின் முன்னும் பின்னும் அத்தனை பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள். அது போதாதென்று black cat commandos வேறு. அதுவும் அத்தனை பாதுகாப்புடன் பகலில் மட்டும்தான் அவர் வெளியே வருவார். இரவில் அதிகம் வருவதில்லை. அந்த அளவுக்கு அவருக்கே பயம்.
தமிழகத்தில் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை அதிமுகவினரே விருதுநகரில் கோவிலில் இருந்த இரு ஆண்களை கொன்று கொள்ளையடித்து சென்றதை மறந்து விட்டீரோ ?