வாசகர்கள் கருத்துகள் ( 26 )
வரும் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டாக??? தேர்தலில்?????
எதற்க்காக தனியாக பெயருக்கு கட்சி நடத்தி கொண்டு மக்களை ???.... பேசாமல் தாய்க் கட்சி திமுகவில் சேர்ந்து விடலாமே ??
பங்காளி கட்சி கூட்டும் கூட்டத்தில்..... பங்கேற்காமல் இருந்தால் எப்படி ???.... பங்கேற்கவில்லை என்றால் தான் அதிசயம்.
கோட நாட்டு வழக்கில் திடீரென கைது செய்வார்களோ என்ற அச்சத்தில்தான் இ.பி.எஸ். இந்த அழைப்பை ஏற்று மார்ச் 5-ஆம் தேதியில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் எதிர் கட்சியே இல்லாமல் நடக்கும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான் கொடுத்து வைத்தவர்கள் பழனிசாமி எதிர் கட்சியில் சும்மா பெயருக்காகவே உள்ளார் வாய் பூட்டு போட்டாகாவிட்டது அதிகம் பேசினான் இருக்கவே இருக்கு சிறை தண்டனை யாரும் ஒன்றுமே செய்ய முடியாது தன்னந்தந்தனியே நின்று போராடி வீழ்ந்து போகப்போகிறார்
இரண்டும் கூட்டுக்களவாணி திருட்டு திராவிடர்கள்
இவரும் ஒரு கிணற்றுத் தவளை தான்.
சமோசா, பஜ்ஜி போண்டாவை மிஸ் பண்ணாக்கூடாதே
35 ஆண்டுகளாக தொகுதி சீரமைப்பை தள்ளிப் போடப்பட்டுள்ளதை கோர்ட் ஏற்காது .பாதிக்கப்பட்ட மாநிலங்கள் கோர்ட்டுக்கு சென்றால் மத்திய அரசாலும் மேலும் தள்ளிப் போட முடியாது. வெற்றுக் கூச்சல்
மிரட்டுகிறார்கள் என்று சொல்பவர் தீம்க்கா அரசை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி உள்துறைக்கும், ஜனாதிபதிக்கும் மனுக்கொடுக்கலாமே - நீதிமன்றம் கூட செல்லலாம். அது எதையுமே செய்யாமல் தீம்க்காவுக்கு ஆமாம் சாமி போடுவது எப்படி சரியாகும் ?
இதுக்கு அதிமுக வை திமுக வில் இணைத்துக்கொள்ளலாம்