வாசகர்கள் கருத்துகள் ( 11 )
செல்லாது என அதே கோர்ட் நாளை சொல்லும்
திருட்டு திமுக நிர்வாகி சொன்ன கோட்டாவில் வந்தவர்கள் அனைத்து இடங்களிலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் அதனால்தான் திராவிட மாடலுக்கு ஆதரவாக தீர்வுகள் வருகிறது
இந்த அரசு அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகாது. பொதுவாக ஆளுநர்தான் அரசின் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதே போல மத்திய அரசின் அறிவிப்புகள் ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலோடு வெளியாகும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர்தான் மாநிலத்தின் முதல் அரசு அதிகாரி ஆவார். அவர்தான் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும் நியமிக்கிறார். எனவே அவருடைய கையொப்பம் இல்லாத எந்த அரசு அறிவிப்பும் செல்லாது. இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. முதல்வர் வேந்தராக உள்ள பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். யுஜிசி, பல்கலைக்கழகங் களுக்கு தரும் நிதி உதவி நிறுத்தப் படலாம். எப்படியும் தனியார் பல்கலைக்கழகங்களும், சென்னைப் பல்கலைக் கழகமும், லயோலா, கிறிஸ்டியன், பிரசிடென்சி கல்லூரி போன்ற நிகர்நிலை, சுயநிதி பல்கலைக்கழங்களும் இந்த அரசு அறிவிப்பின் கீழ் வராது.
அதாரிட்டி என்பது கவர்னர். செயலர் on behalf of governor of tamil nadu state - என்பதை கவர்னர் ஒப்புதல் இருந்தால் மட்டும் தான் அரசாணை நகல் வெளியிட முடியும். நீதிமன்றம் உத்தரவு கொண்டு என்றால் நீதிமன்றம் உத்தரவு எண், நாள் மற்றும் நீதிபதி உத்தரவின் அடிப்படையில் அரசாணை என்று வெளியிட வேண்டும். இந்த உத்தரவு கொண்டு துணை வேந்தர் நியமிக்க முடியாது. மானியம் விடுவிக்க மானிய குழுவிற்கு அதிகாரம் இல்லை. முதல்வர் வேந்தர் நியமித்து, சம்பளம் வழங்கி பட்டம் தமிழகத்தில் மட்டும் செல்லும்படி செய்யலாம்.
தமிழ்நாடு எதை வேண்டுமானாலும் சட்டமாக்கலாம். ஆனால் யூஜிஸி, உச்சநீதிமன்ற வேறு ஒரு தீர்ப்பின்படி, கவர்னர் வேந்தராக இல்லாததனால் பணம் தராது.
மோடி/ஆளுநர் மேல்முறையீடு செய்யவேண்டும் இந்த வெளியீடு செல்லாததாகிவிடும்
Hayward educated CM is chancellor of the university. Third grade persons wil be pro chancellors.and not qualified teaching or MLAs or MPs orr govt sporting persons will be the vie chancellors. Here after universities in tamilnadu will be in top in world renowned universities. Stanford,Harvard, MIT in Amelia Oxford in UK will be closed and students from these countries will demonstrate that they want to study only in TamilNadu universities. Honey will flow . Good.Another law. The state govt will have its own IAS,IPS officials and no competitive examinations. All laws will be implemented with the approval CM and not required approval from President. No files will be sent to governor. Uture is very bright.
ரவியோ மோடியோ ஜனாதிபதியே இனியும் ராஜினாமா செய்யாதது ஏன்
ஆமா ஆர் ஆர் எஸ் ரவி என்ன ஆனார்? ஒரு பேட்டியும்> போட்டோவையும் கூட காணோம், இப்ப பார்க்கணுமே அந்த முகத்தை....
மாநில அரசு எந்த அரசாணை வெளியிட வேண்டும் என்றாலும் ஆளுநர் பெயரில் தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் அது செல்லாது. அவசர சட்டமோ அல்லது அரசாணையோ ஆளுநர் பெயரில் தான் வெளி இட வேண்டும் இந்த அரசாணை ஆளுநர் பெயரில் இல்லை.
இந்த ஆணை ஆளுநரால் கையொப்பமிடப்பட்டதாக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டு By order of governor என்பதாகத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
'கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது'
09-Apr-2025