வாசகர்கள் கருத்துகள் ( 21 )
வேதனையானவை என்றால் என்ன???யாருக்கு வேதனை???அறிவற்ற கட்சியை பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினால் என்ன நடக்கும் என்று வெட்ட வெளிச்சமாக காண்பித்துக்கொடுத்தது இந்த திமுக ஆட்சி என்று சொல்லுங்கள்
அடிமைத்தனத்தில் ஊறிப்போன உடன் பிறப்புக்களுக்கும் முவெ கூட்டத்துக்கும் நேர்மையான ஒருவனை பார்த்தால் சுத்தமாக பிடிக்காது.
பியூஸ் போன பல்பு ....
ஏதாவது பதவி பார்த்து போட்டுக் கொடுங்கப்பா!
ஆமா நீங்க ரொம்ப வேதனை பட்டிங்க
உங்கள் கூட்டணி நண்பர்கள் ஆட்சி என்ன பொற்காலமா
பொருளாதாரத்தில் தமிழ் நாடு பின்னோக்கி செல்லுகிறதா
உளறல்... குமுறல்
நாட்டு மக்களுக்கு தங்கள் 11 ஆண்டு ஆட்சி காலமே வேதனை தான் அண்ணாமலை.
உருப்படாத அண்ணாமலை.
திராவிடமயமாக்கப்பட்ட பாஜகவால் தாத்தா தீம்க்காவுக்குத்தான் நல்லது. ஆதீம்க்காவினர் என்று தீம்க்கா விசுவாசிகளே. ஆகவே இவர்களுடன் கூட்டணி என்பது தற்கொலைக்குத்தான் சமம். சிறிது சிறிதாக கட்சியை வளர்க்கவில்லை என்றால் பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும். அரசியல் கட்சி என்பது மக்களுக்காக என்பதை புரிந்துகொள்ள முடியாத திராவிடம் சிறிது சிறிதாக வாரிசுகளால் வீழும்.
முன் கை நீண்டாதான் முழங்கை நீளும்.