வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Seeman ji what is your message . SIR was conducted in Bihar as per Supreme court guidelines and now election is on . Now Bihar who are ruling parties ? In Pondicherry who are ruling parties where SIR is going on . If you do not trust Election Commission , then do not con the election . Why should you con if you do not trust Election Commission
கடல், மலை, மரம், நீர், மண் ஆகியவற்றிற்கும் அனைத்து கட்சி கூட்டம் கூடினால் பலன் எளிதில் கிடைக்கும்.
நாங்களே எதை தின்னால் பித்தம் தெரியும்னு திண்டாடிக்கிட்டிருக்கோம். நீங்க வேற. அது போக 10 பேராவது சேர்த்தால்தான்வ் ஒப்பாரி சோபிக்கும். ஆத்மாவும் சாந்தி செய்யும் யுக்தி.
சீமானின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அவரது கருத்துக்களை புறந்தள்ளுபவர்கள் விரைவில் அதற்கான பலனை அனுபவித்து புரிந்து கொள்வார்கள். தமிழகம் உருப்பட வேண்டுமென்றால் மக்களை, இயற்கையை, அனைத்து உயிர்களையும் நேசிக்கிற ஒருவன் 2026 ல் ஆட்சிக்கு வர வேண்டும். இல்லையென்றால் திருட்டு கழகங்களின் ஆட்சியில் தமிழகம் சூறையாடப்பட்டிருக்கும்.
"....... .தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதால் ஒரு பயனுமில்லை. அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தால், எந்த பலனும் கிடையாது........". கருப்பன் குசும்பன், அடுத்த பெட்டிக்கு அச்சாரம் போடுகிறான்.