வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகளை அழிக்க மட்டுமே உதவும். ஒரு சந்தேகம் . கோவன் இசைவாணி கச்சேரிகளுக்கு வரிவிலக்கு உண்டுதானே?
யூடியூப் போன்றவை வந்தபின் எல்லாவித இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் மிகக்குறைவு. வருமானம் குறைவு என்பதால் பல திறமையாளர்கள் இவற்றைத் தொழிலாக எடுத்துக் கொள்ளவே தயங்கும் நிலையில் டிக்கெட்டுக்கு வரி போடுவது கலைகளை அழிப்பதில்தான் முடியும். இயல் இசை நாடக மன்றம் அமைத்து கலைகளை வளர்க்கும் அரசு அதே கலைகளுக்கு ஊறு விளைவிக்கலாமா?
தமிழக மக்கள் அனைவரும் இனிமேல் 10% கேளிக்கை வரி கட்டாயம் செலுத்தும் நிலை தமிழக அரசியல் கோமாளித்தனத்தால் ஏற்பட்டுள்ளது.
சைடுல கவனிக்க இந்த ஏற்பாடு
தமிழக மாநில நிர்வாகம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேவைக்கு அதிக, இஷ்டம் போல் வரிவிதிக்க அதிகாரம் கூடாது. எல்லை பாதுகாப்பு நிதி சுமை இல்லாத மாநில நிர்வாகம் கடன் வாங்க, மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் எந்த வரியும் கூடுதலாக புதிதாக வசூலிக்க அதிகாரம் ,ஒப்புதல் கொடுக்க கூடாது.
எல்லாத்துக்கும் வரியாடா...கட்டண களிப்பிடத்தில் உடன் பிறப்புகள் அநியாயமா வசூலிக்கிறானுவோ அதுக்கும் வரி போடுங்க்கடா...
ஐயய்யோ... தினந்தோறும் நம்ம பெரிய ஜீ, விடியல், அண்ணாஜீ, இ.பி.எஸ், தமில்மியூசிக், திருமாஜீ, விஜய்ஜீ போன்றவர்களின் காமெடி பேச்சுக்களைக் கேட்டாலே பின்னாடி வந்து வரி வசூலிச்சிடுவாங்களா கோவாலு?
மாட்டாங்க. பெரிய,சிறிய தத்திகளின் காமெடிக்கு மட்டும் தான் வரி.
அந்த காலத்தில் செம்மறி ஆட்டு கூட்டமாக இருந்தவர்கள் இன்றோ நெல்லிக்காய் மூட்டையாகிப் போனார்களே ஊருக்கு ஊர் நாளுக்கு நாள் மாறிமாறி பேசும் தலைகள் முளைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டுள்ளனர் ரிசல்ட் பூஜ்யம் நோட்டாவுடன் மல்லுக்கு கட்டு நோட்டாவை கண்டு பிடித்தவன் அறிவாளி என்கிறார்கள்
மாநில அரசின் பொறுப்பற்ற நிதி மேலாண்மையை ஈடு செய்ய இது போல எதற்க்கெடுத்தாலும் வரி என்ற திராவிட மாடல் கோட்பாடு சிறந்ததுதான்.
அனுபவிங்க விடியலை