வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கரண்டியில் இருக்கற சாம்பாரை இப்படி பாக்காரு. வெண்டைக்காய் இருக்குதா இல்லையா என்றா?
தலைவர் கை காசை போட்டு எம்ஜி ஆர் போல வூருக்கே கொடுக்க ஆரம்பிச்சுட்டார் போலிருக்கு. நல்லது நடந்தால் சரி .
Stalin ji , not only Amma Canteen , the free meal should be extended even to Sangeetha , Saravana Bhavan , Geetha cafe , Balaji cafe and other known veg restaurants so that every one in that area could have free food for next two days and not to worry about RED or Orange alerts
மனித நேயமிக்க செயல்கள் ...மகிழ்ச்சியளிக்கிறது ..... மாண்புமிகு அம்மா அவர்கள் இப்போது இல்லை ... எனவே அரசியல் இல்லாமல் இந்த உணவகங்கள் சிறப்பாக தொடர வேண்டும் .... தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ... என்ற கூற்றுக்கிணங்க ..அன்னபூரணியாக அம்மா அவர்கள் செயல்பட்டார்கள் ... அப்படி செய்தால் அதிமுக வினரின் ஓட்டுக்களும் உங்களுக்கு தான் ...
நான் திருவொற்றியூரில் மார்க்கெட் அம்மா உணவகத்தில் 9.45 காலையில் சென்றபோது பணம் கொடுத்தாலே உணவு இல்லை என்று சொன்னார்கள் .
அம்மா உணவகங்களில் இரண்டு நாட்கள் இலவச உணவு அளிக்க அப்பா அறிவிப்பு வரவேற்கிறோம்
அரசு நடத்தும் அம்மா உணவகங்களில்தான் இலவச உணவு ..... கட்சிக் காசில் அல்ல... கட்சிபணத்தை தேர்தலுக்கு மட்டும் வாரி இறைப்போம் ......
3000000000000 எனக்கு. ஓட்டுப் போட்ட உங்களுக்கு உணவக ஓஷிச்சோறு மட்டுமே .
பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??
ஒவ்வொரு மழைக்கும் இப்படி தாயுள்ளததோடு சாம்பார் சாதம் போடுங்க , அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துடாதீங்க . தமிழக மக்களுக்கு நீண்ட கால , நிரந்தர தீர்வை விட ஆயிரம் ரூபாயும் சாம்பார் சாதமும் தான் பிடிக்கும் .
வேஷக்கார ஈஸ்வர இவங்களுக்கு நல்ல புத்திய கொடு