வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கலைஞர் பேரை பார்த்தாலே ஒரே போர் அடிக்குது. வேற யாராவது பேர் வைக்கலாமே. அடுத்த 50 வருsaத்துக்கு தி மு க வருவது கஸ்டம். 1964 to 2026. DMK End.
மாநகர பேருந்துகளை உள்ளே உள்ள மெயின் கேட் அருகில் பயணிகளை இறக்கி விட்டு பின் மாநகர பஸ்ஸ்டாண்டில் சென்று நின்று கொள்ள வேண்டியதுதானே , கார்களில் வருபவர்கள் மட்டும் உள்ளே மெயின் வாசல் வரை வர அனுமதி உள்ளது , பல பேர் இப்போ பஸ்ஸ்டாண்ட் உள்ளே வர மாட்டேன் என்கிறார்கள் , மெயின் ரோட்டிலேயே நின்று கொள்கிறார்கள் - வெளியே கிளம்பி வரும் பஸ்களில் கையை காட்டி நிறுத்தி , ஏறிக்கொள்கிறார்கள் -
how omni buses stops and pick up people in many places in city?
பஸ் கிளம்பாதபாக்கம் என பெயர் வைத்துவிட்டால் யாரிடமும் எந்த பதிலும் சொல்ல தேவையிருக்காது. எதெதற்கோ பெயர் மாற்றம் செய்யும் தமிழக மொதல்வர் இந்த பெயரையும் பரிசீலிக்க வேண்டும்
முதல் கோணல், முற்றிலும் கோணல் ...
கிளாம்பாக்கத்தில் மாநகர பேருந்து பணிமனை (டிப்போ) அவசியம். இதனால், 24 மணிநேர, சென்னை மாநகர இணைப்பு கூடுதல் பேருந்துகள் சாத்தியமாகும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல், கூடுவாஞ்சேரி/வண்டலூர் ரயில் நிலையம் வரை, கட் சர்வீஸ் பேருந்துகளை அதிக அளவில் இயக்கவேண்டும். தமிழக அரசு வீண் கவுரவம் பார்க்காமல், உடனடியாக மத்திய அரசை தொடர்புகொண்டு, செங்கல்பட்டு - பீச் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2010 க்கு முன்பே வண்டலூர் பூங்காவுக்கு எதிரில் [கிளாம்பாக்கத்துக்கும் எதிரில்தான்] தெற்கு ரயில்வே ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க முன்வந்த பொது, தேவையான இடம் ஒதுக்காமல் அக்கப்போர் செய்தது தமிழக அரசு... இப்போது தலையை சொரிந்துகொண்டு நிற்கிறது... வண்டலூர் ரயில் நிலையம் வரை வரும் பேருந்து காலியாகத்தான் செல்கிறது ...தற்போது அனைத்து பஸ்களும் தாம்பரம் வரை வந்து பின்பு கிளாம்பாக்கம் திரும்பி செல்வதால், பயணிகளுக்கு தாம்பரம் ரயில்நிலையம் வரை செல்லும் ஒரு சிறு வசதி மட்டும் கிடைத்துள்ளது ....
முன் திட்டமிட்டு பஸ் நிலையத்தை திறக்க வக்கில்லை. ஒரு மாதம் கழித்து கூடுதல் பஸ் இயக்கம் செய்ய மக்கள் கருத்து கேட்கும் அளவுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறீர்கள். இந்த லட்சணத்தில் குறை கூறுவோர் மீது வதந்தி பரப்புவோர் என்று நடவடிக்கை பாயும் என்று அச்சுறுத்தல். திறமையான திராவிட மாடல் அமைச்சர் எப்படி மக்களை இழிவு படுத்துகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிளம்பாக்கத்தில் தான் எந்த பிரச்னையும் இல்லை என்று விடியல் முதல்வர் தெரிவித்த பின்பு எதற்கு இந்த மாதிரி 120 பேருந்துகளை வீணாக விடுகிறார், முதல்வர் பேச்சை யாரும் கேட்பது இல்லையா ? இந்த 120 பேருந்தும் காலியா சுத்தி வருமா? யாரு வீட்டு பணம்?.
பால் வளத்துறை மந்திரி, கொழுப்பச்சத்து செறிந்த பால் ஹிருதய நோயை வரவழைக்கும் என்று சொல்லி செறிவூட்டப்பட்ட பால் விற்பனையை நிறுத்தினார். இந்த மந்திரி ராத்திரியில் பிரயாணம் செய்ய வேண்டாம்: என்று சொல்லி பேருந்துகளை நிறுத்துகிறார் ! என்னே என் பாக்கியம் !
ஒரு பேருந்து நிலையத்தை ஒழுங்காக நடத்த இயலாத சர்க்கார். கடந்த இருபது தினங்களில் இந்த மந்திரியின் எத்தனாவது ஆய்வு ஆகும் ?
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39