வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சென்ற பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் சொல்படி பா.ம.க. , அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், சுமார் 8 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும். அதைவிட்டு விட்டு, திமுக ஸ்லீப்பர் செல் அண்ணாமலை பேச்சை கேட்டு சௌமினியம், அன்புமணியும் தவறான முடிவெடுத்து கட்சியை முட்டு சந்துக்கு கொண்டு சென்று விட்டனர்.
உள்கட்சி பூசலேயே சரி செய்ய முடியல
முத்து அவர்களே அப்படி பார்த்த உங்க திமுகவும் தான் பிஜேபி கூட கூட்டணில இருந்துச்சி..
இதில் உள்கட்சி வெளிக்கட்சி என்று ஒன்றுமே இல்லை. விட்டு கொடுத்து போகாத குடும்ப சண்டை. ஒரு பழமொழி. வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.
தென் பாண்டி நாட்டின் வாசகர் கருத்து .... தெற்கு சீமையிலே மரம்வெட்டி கட்சி இல்லை. மேலும் எந்த ஒரு கட்சிக்கும் மாறுதல் தேவை. எழுபதுகளில் டிரங் கால் போட்டு பேசிபழகிய நாங்க, இன்று கைபேசியில் அமெரிக்காவில் உள்ளவர்களை வீட்டில் இருந்தபடி தொடர்பு கொள்ளமுடிகிறது. அதேபோல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான் வயதானவர்களுக்கு அழகு .திரு அன்புமணி அவர்கள் சீரான செழுமையான திறமையான ஒரு அரசியல்வாதி. அவர் தலைமையில் கட்சி செழிக்கட்டும்.
உங்கள் கட்சி அழிய வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. தேர்தலுக்கு தேர்தல் இனி யாருடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டு வெட்கம் மானம் எதுவும் இல்லாமல் மறுபடியும் அணி சேர்ந்து அணிமாறி பெட்டி பெட்டியாக சம்பாதித்து நீங்கள் பதவி சுகத்தை அனுபவித்தீர்கள் மக்களுக்கு என்ன பயன். மக்களுக்கு என்ன செய்தீர்கள் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு என்ன செய்தீர்கள். அப்பனுக்கும் மவனுக்கும் கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் பேசுங்கள். உங்கள் கட்சி அழிந்து விடும்
பழமொழி சொல்லுவாங்க ஆமை புகந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு. இப்ப புதுமொழியாய் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சியும்ன்னு சேர்த்துக்கலாம்
காழ்ப்பு உணர்ச்சி வேண்டாம். பிஜேபி உடன் சேர்ந்த எந்த கட்சி இந்த நிலைக்கு வந்துள்ளது? நெஞ்சை தொட்டு எழுத்துங்கள்..
ஆமாமாம். ஆமை புகந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது, இப்ப புதுமொழியாய் உதயநிதி கூட சேர்ந்த யாரும் உருப்படவே முடியாது, ஊழல் தான், திஹார் தான் முடிவு.