வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேர்தல் வரப்போற நேரத்துல இப்படி கட்சியைக் குதறிப் போடுவாய்ங்களா >>>>
அப்பனும், மகனும் சேர்ந்து கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்ற இப்படி நாடகம் போடுகிறார்கள். பாவம் வன்னியர்கள்.. கடைசியில் அவர்களின் அடாவடித்தனத்தால் ராமதாஸ் பெரும் பணக்காரன் ஆனார்.. சராசரி வன்னியர்களை ரோட்டில் விடப்பட்டார்கல்
வயசு பையன் பீல்டில் இருக்கேனும், வயசான பேசாம வீட்டில இருக்கேனும். இது தெரியாதவன் கட்சியை ஏன் நடத்தோனும். கொஞ்சமாவது கட்சியின் பெயர் நல்ல நிலையில் இருப்பதற்கு அன்பு மணிதான் காரணம். அது சரி நல்ல நிலையில் நடத்துபவனுக்கு யார் ஆதரவு தருவாங்க
நாங்களே வாரிசை புகுத்துவோம் வாரிசிடம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்புவோம். திரும்ப திரும்ப அனுப்புவோம் எந்த புள்ள அப்பன மதிக்குது.
Daddy Doctor and Son Doctor will continue this drama till this year end, and will keep both DMK and ADMK in suspense in order to forge a better alliance in terms of number of seats.
இதுதான் உண்மை
வாரம் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்! அன்புமணி விளக்கம் தரும் வரை இந்த நடைமுறை தொடரும்! இது மகன் என்பதால் தரப்படும் சலுகை! மற்றவர்களுக்கு உடனடி பதவி கட்சி உறுப்பினர் நீக்கம் தான்! ஏனென்றால் இது ஜனநாயக கட்சி!