வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அண்ணே...... பிரியாணி சேகரன் சொன்ன அந்த சார் யார் என்பதை... உங்கள் பாஷையில் சொல்லி விடுங்கள்.
அந்த ஆடி கார், சார் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைய முடியுமா? நாளக்கி டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாளில் கேட்டா என்ன செய்வது?
சாதிக் பாக்ஷா, ஞ்ஆன சேகரன் என்று பல பேரும் தலைமைக்கு தெரிந்த குற்றவாளிகளாகவே இருக்கிறார்கள். எந்த கட்சியிலும் குற்றவாளிகள் இருக்கலாம் தான் . இப்படி தலைமைக்கு தெரிந்து இருந்தால், அவர்களுக்கு நடப்பது நமது கட்சி யாரும் அசைக்க முடியாது என்ற திமிர் தான் காரணமாக இருக்க முடியும் குற்றங்கள் நடப்பதற்கு. ஏற்கெனவே பல பெரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ரமேஷ் ,சாதிக் பாக்ஷஆ கொலை, ராமானுஜம் கருணா நகரில் ஒரு அதிகாரி குடும்பம் இந்த கொலைகளுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. இணைய தளம் வந்த பிறகு மக்கள் விமரிசிக்க முடிகிறது தலைமையும் மிரள்கிறது. இதற்க்கு முன் பல் ஆண்டு திமுக ஆட்சியில் என்னென்ன நடந்ததோ. ஸ்டாலினும் கருணாநிதியிடம் அரசியல் படித்தவர் தானே. ஆண்டவனுக்கே வெளிச்சம். நமக்கெல்லாம் இருட்டு. எங்கோ உதைக்கிறது.