வாசகர்கள் கருத்துகள் ( 32 )
கீதா ஜீவன் அக்கா என்னா சொல்லுது? இந்த தீர்ப்பினால் இனிமே பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வருவார்கள்.. ஆஹா அக்காவோட கண்டுபிடிப்பு அருமையோ அருமை.. இந்த அக்கா இனிமே இந்த மாதிரி குற்றங்களே நடக்காது ன்னு சொல்ல துப்பில்லை.
பல பெண்களுடன் உறவு அந்த புகாரில், "என்னுடைய கணவர் சுபம் குப்தா, பல பெண்களுடன் முறைகேடான உறவை வைத்திருக்கிறார்.. உடலுறவு கொள்ளும்போது அதனை வீடியோவாக பதிவிட்டுக்கொள்ளும் பழக்கமும் அவருக்கு உள்ளது.. என்னை மனம் மற்றும் உடல் ரீதியாக என்னுடைய கணவர் துன்புறுத்தியிருக்கிறார்.. என்னை வலுக்கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்தார்.. 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சுபம் குப்தாவிடம் உள்ளது தன்னுடைய அம்மா, ஒரு பாஜக தலைவர் என்றும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சுபம் குப்தா என்னை மிரட்டுகிறார். தனக்கு பெரிய தலைவர்களுடன் தொடர்பு இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறார்.. என்னை அவருடைய வீட்டில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போட்டார்" என்றெல்லாம் ஷீத்தல் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார்.. ஷீத்தல் தந்துள்ள இந்த புகாரின் பேரில் சுபம் குப்தா, சீமா உள்பட போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. எனினும் இந்த அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.
யார் அந்த சார் என்று உங்கள் அரசு மற்றும் காவல்துறையால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்களும் உங்கள் மக்கள் விரோத அரசும் அந்த குற்றவாலளியை காப்பாறியிருக்கிரறீர்கள் ஸ்டாலின் அவர்களே
நீதிபதி வேறு குற்றவாளிகள் கிடையாது என்றும் தீர்ப்பில்..எனவே இந்தமாதிரி சார் கேள்விகள் எழுப்புகிறவர மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம்
அந்த 'சார்' பெயரை சொல்லாமலா இருந்திருப்பான், அல்லது விசாரித்த குழுதான் கேட்காமல் இருந்திருக்குமா? அந்த பகுதியை அப்படியே அமுக்கிவிட்டுக் கொடுத்த அவசரத் தீர்ப்பு அந்தப் பெண்ணும் கூறியிருக்கிறார் அவன் யாருடனோ பேசினான் என்று முழுப் பூசணிக்காயை சோற்றுப் பருக்கையாலேயே மறைக்கப் பார்க்கும் அவசரத் தீர்ப்பு
இது மாசு இல்லா தீர்ப்பு. மாலை சூடி சுப்பிரமணியனை வணங்குவோம். அந்த சார் தானாக அகப்படுவார்.
நீயெல்லாம் பேச தகுதி இருக்கா உன் ஆட்சியில நடந்ததற்கு அடுத்த ஆட்சி வந்துதான் தண்டனை வாங்கி தந்திருக்கு ,
மேல் முறையீட்டிற்கு அனுமதி கொடுத்திருப்பது தவறு .
தா.கிருட்டிணன் மதுரை கவுன்சிலர் லீலாவதி சாதிக்பாஷா கார் ரமேஷ் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பேர் போன காட்டுலாந்து போலீசு என்னத்தை கிழிச்சுது.
வழக்கை விரைவாக முடிக்கும் போதே, புரியவில்லையா அந்த சார் காப்பாற்ற பட்டு இருக்கிறார் என்று..? இதை வைத்தே சிறையில் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.. அந்த ராஜ மரியாதை அவருக்கு கிடைக்க வில்லை என்றால், அதை தப்பி தவறி சொல்லி சாரயை காட்டி கொடுத்து விடுவார் என்றால், எங்கோண்டெர் நடக்கும். அவ்வளவு தான் தமிழகம்.. இன்னுமா இந்த கட்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்யவில்லை.. இல்லை என்றால் இது முடிவல்ல தொடரும்..
அவருக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது.. வெளியே எப்படி சன்தோஷமாக இருந்தாரோ.. அதே போல உள்ள சகல வசதிகளுடன் இருப்பார்.. பிரியாணி சாப்பிட்டவர்கள் சும்மா விடுவார்களா என்ன?