வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மாணவி ஏன் இரவு தனிமையில் சந்திக்க வேண்டும் அவன் யார் வெளியே வரவில்லை இது வரை
குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு போல் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் தீர்ப்பு இருந்தால் சரி தான்!
என்னையும் விட ஆபத்தான அந்த சாரை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லிருப்பானோ ??
இவன் மீதுள்ள மற்ற வழக்கில் என்ன நடந்ததோ அதே தான் நடக்கும். அடுத்த நிகழ்வுக்கு இவன் போகலாம். அப்புறம் அந்த சாருக்கு யார் சேவகம் செய்வர்...? நீதி மன்றம் கருணையின் குறியீடாக விளங்கும்
யார் அந்த சார் என்று யாரும் இல்லை. தம்பி எந்தவித தவறும் செய்யாத பரிசுத்தன். இதற்கு எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணம் அந்தக் கல்லூரி மாணவிதான்.
நம்ம நீதிமன்றத்தை எப்படி நம்புவது
மாநில அரசு விசாரித்து உண்மை வெளிவந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் இந்த நபர் மீது சந்தர்ப்ப சாட்சிகளால் இவர்தான் குற்றம் செய்தார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக நிரூபிக்கப் படவில்லை எனவே சந்தேகத்தின் பலனை இவருக்கு அளித்து வழக்கம் போல இவரை விடுதலை செய்கிறோம்.
ஞான சேகரின் கதி என்ன? எல்லாம் தெய்வசெயல்
யார் அந்த ஸார் ?? விடியல் அஸ்தமனம்
எப்படியும் "யார் அந்த சார்" என்பதற்கு விடை தெரியப் போவதில்லை. இதற்கு எதற்கு ஒரு நல்ல முஹூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் தீர்ப்பு சொல்வதற்கு?