வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பெண்களை துன்புறுத்துபவர்கள், கொடுமை செய்பவர்கள், தவறான பாதையில் தள்ளி விடுபவர்கள், இவர்களுக்கு இறைவனின் கடுமையான தண்டனை காத்துருக்கிறது அனுபவிங்க...
அந்த ஞானபிரியாணியை குண்டுக்கட்டாக அந்தமானுக்கு தூக்கிட்டுப் போய் லாடம் கட்டி விசாரிச்சா அந்த சார், மோர் விஷயமெல்லாம் வெளியே வந்துரும்.
கனியாமுத்தூர் மாணவி , தாம்பரம் இரு மரணம் கொடநாடு கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனரா ?
ஒருவேளை அந்த மாணவி ...ஆக இருந்திருந்தால், திமுக அரசு என்ன செய்யும்?
அந்த மணிப்பூர்?
அந்த மணிப்பூரை அவர்கள் பார்த்து கொள்வார்கள்... உங்களுக்கு என்ன கவலை தவிர மணிப்பூரிகள் யாரும் வந்து அண்ணா பல்கவைகழக விவகாரத்தை கேட்க வில்லை....கேட்பது நம் தமிழிசை அக்கா....!!!
முதலில் நீ இருக்கும் தமிழ்நாட்டில் நடப்பதை பற்றி பேசு... மணிப்பூர்.. நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க போய் விட்டாய்.. அங்கே நடந்த குற்றங்களுக்கு அவர்கள் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்.. இங்கே நடந்த குற்றத்தின் பின்னணியில் இருக்கும் அந்த சார் யார் ???
மிக்கேல்பட்டி பள்ளியை வம்புக்கு இழுத்து அப்பள்ளியின் பெயரை கெடுக்க அவ்வளவு போராடிய பாவக்காயினர்தான் இவர்கள். ஆனால் NCPCR அமைப்பு என்ன சொன்னது? அந்த கேஸ் என்ன ஆனது? உண்மை ஜெயிக்கும். பாவக்காயினர் இப்போது அரசை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் வகை வகையாய் மானபங்கப்படுத்துவது மட்டுமே இவர்கள் பாவக்காயினர் அல்ல. அசிங்ககாயினர்.
முதல் நாளே முன்னுக்குப்பின் முரணான தீம்காவின் சொதப்பல்களை உலகமே புரிந்து கொண்டது. அன்றே இதை வலியுறுத்தி இருக்கவேண்டும். தும்பியை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதைதான்.
பாலியியல் குற்றவாளிகளை காப்பாற்றும் திராவிட நல்லரசு.
இப்பிடி கூவுனா மத்திய அமைச்சர் ஆயிடலாம். சி.பி.ஐ சுவரேறி குதிச்சு கைது ஆனவனெல்லாம் இன்னிக்கி எம்.பி. இதிலேருந்தே சி.பி.ஐ லட்சணம் தெரியல?
பொள்ளாச்சி வழக்கையே இன்னும் முடிக்க முயாம விழி பிதுங்கிக்கிட்டு இருக்காங்க இந்த கேஸையும் கொடுத்தா அப்படியே மூடிடலாம்னு பாக்குது பிஜேபி