வாசகர்கள் கருத்துகள் ( 16 )
விளம்பரம் கிடைக்கும் உனக்கு
அந்தக் குடும்பத்தில் யாரும் சாராய யாவாரத்தில் ஈடுபடலையா ???? அதைக்கேளுங்கண்ணா ....
சாராயா வியாபாரிகளே அவர்கள் என்கிறபோது அவர்களுக்கு ஏன் அரண் தேவை?
நீ வந்து அவனுகளுக்கு மாடி வீடு கட்டி கொடு யாரு வேண்டாம் என்கிறான்
திமுக எதிர்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எத்தனை முறை போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி இருப்பார்கள் ....ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் ...சாரயகடைகளை மூட ...ஒரு சிறு துறும்பையும் கிள்ளி போடவில்லை ....மக்கள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன ???
தவறு செய்தவனை விடுத்து, குற்றம் சொன்னவர் கைது, சூப்பர் சார். மேலிட ஆணையை சிறப்பாக நிறைவேற்றும் காவல்துறையின் ஸ்காட்லான்டு நுண்ணறிவு, மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஏன் இவ்வளவு அடக்குமுறை? விதி மீறலை சொன்னாலே கைதா? அரசும் அரசு தரப்பும் இதை நேர்மையாகத்தானே எடுத்து கொள்ள வேண்டும்? அப்படி செய்தால் தானே விதிமீறல்களை அரசும் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி நல்லாட்சி வழங்குகிறது என்கிற நிலைப்பாடு உருவாகும் ....அதை விடுத்து புகார் சொல்பவர்களை கைது செய்து அவர்கள் மேல் வழக்கு தொடுத்து மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? காவல்துறையை இயக்குவது யார்? ரஷ்ய ஸ்டாலினுக்கு நிகரான கொடுங்கோல் ஆட்சியை விடியா முதல்வர் கொடுத்து கொண்டு இருக்கிறார் ....
சமச்சீர் கல்வியறிவு பெற்ற திருட்டு திராவிடனுங்க சமூக நீதியை காப்பாத்த நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை எல்லாம் நாங்க கண்டுக்கிட மாட்டோம் ...
ஐயோ ஹையோ ... சாராய வியாபாரிகள் தான் அரசையே. நடதுறாங்கன்னு தெரியாம இவரு ஒருத்தரு...
அந்த திமுக வுக்கு பாதுகாப்பாக செயல்படுவது நம்ம பாஜக தான் பாஸ்.
... பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.... பொய் சொல்லலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.