வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முஸ்லீம் மக்களுக்கு மட்டும் தான் திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி.
தமிழக அரசு பாகிஸ்தானின் கைகூலியாக மாறிவிட்டது.
இவர் என்ன எம்பி எம்பி குதித்தா எம்பி ஆனார், கொல்லைப்புற வழில வந்தால் இவ்வளவு தான் ..... கிடைக்கும் , அதுக்கு ஆட்டுக்குட்டி ஏன் எம்பி எம்பி கொதிக்குது???
மத்திய அமைச்சரை அடித்து உதைத்தால் கூட பிஜேபி அரசு கடும் நடவடிக்கை எடுக்காது.கோலெடுத்தால் தான் குரங்காடும் என்பார்கள். இதுகூட தெரியாமல் மத்திய அரசு இருந்தால் இப்படித்தான் ...
எல்லாவற்றுக்கும் காரணம் மோடியின் மென்மையான அணுகுமுறையே . ஆளுநரும் ,பிஜேபி மந்திரிகளும், பிரதமரும் தூஷிக்கப்பட காரணம் தண்டனை கடுமையானால்தான் பயப்படுவார்கள்
தமிகத்தில் சட்டம் அழுகி நாற்றம் எடுக்குது
பாத்ரூமில் வழுக்கி விழ வில்லையா ?
இந்த மிக்சர் முருகன் ஒரு தண்டம். ௮வரை வைத்து கொண்டு பா ஜா க வளர்ச்சி காணாது. அண்ணாமலை உண்மையான தலைவன்
அண்ணாமலை சவுக்கால அடிச்சுக்கோடா கடிதம் எல்லாம் வேஸ்ட்
சாமி உன்னுடைய கருத்திலேயே நீ குடும்ப கொத்தடிமைனு தெரியுது. நீ போய் ஓசி பிரியாணி அடி
பட்டியல் இனத்தை சார்ந்த கூட்டணி கட்சி தலைவர்களையும், மத்திய மந்திரியையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் கூட்டம் இந்த திராவிட மாடல். ஒரே தீர்வு 2026 சட்டசபை தேர்தல். தமிழக மக்கள் தங்களுடைய வாக்குகளால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எதிர்க்கட்சிகளில் எது பலமான கூட்டணியோ அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்
கொத்தடிமையே உன்னால் மட்டும் இல்ல உன் அப்பாவே நினைத்தாலும் திமுக வை வீட்டுக்கு அனுப்ப முடியாது