வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஜெராக்ஸ் காப்பி அனுப்பி புத்திசாலித்தனத்தைக் காட்டி ஏமாத்தியதைவிடவா கேவலம்.
ஆளுனர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா நீநீநீநீநீநீநீநீக்கிடமாட்டாரா?
ஆட்டு குட்டிக்கு அவன பார்த்து எவ்வளவு பயம்..... செந்தில் பாலாஜி என்கிற பெயர் கேட்டாலே சும்மா அதிருதில்ல. அவன் ஒரு மொள்ளமரி என்று அனைவரும் அறிந்ததே... ஆனா, ஆடு யேன் இவன பாத்து பயந்து சாவுறான்
மொள்ளமாரி / மொல்லமாரி என்றால் பேச்சை மாற்றிப் பேசுபவன் அல்லது பொய் சொல்பவன் என்று பொருள். இப்போ உலகறிந்த மொள்ளமாரி யாருன்னு புரிஞ்சு போச்சு. தங்கமலை ரகசியம்னு ஒரு படம் வந்துச்சே.
அண்ணாமலை முதலில் ஒரு விஷயம் செந்தில் பாலாஜி இன்று சட்டப்படி ஜாமினில் வெலியில் இருக்கிறார், சட்டப்படி விசாரணை கைதி யாக ஒன்றரை வருடம் இருந்தார், இவ்ளவு நாளாக குற்றங்களை நிரூபிக்க முடிந்ததா ? என்ன கழட்டினீர்கள் ? என்ன ஆதாரம் காட்டினீர்கள் ? பாலாஜி அவராக ஒத்துக்கொண்ட குற்றங்களை தான் இன்னும் பாட்டு பாடினீர்கள், நீங்கள் என்ன நிரூபித்தீர்கள் ? ஒன்றும் இல்லை, வெறும் வடை சுட்டது மட்டும்தான், அவர்தான் குற்றம் செய்ய வில்லை என்கிறாரே குற்றம் செய்தால்தான் தம்பி தண்டனை சும்மா வயி சவடால் விட்டால் தண்டனை கொடுக்க மாட்டார்கள். பதவி நீக்க கோரா முடியாது அம்பி
திமுக ஆட்சியையே நீக்கவேண்டும் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
க்கும் நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.
இவர் சொன்னார் என்பதற்காகவே அது நிச்சயம் நடக்காது. பொது வாழ்வின் பாதாளம்.
ஏதோ டைம் பாஸ்