வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அண்ணாமலை இப்போ நீ நூறு சவுக்கடி போட்டுக்கோ. திமுக என்ன தப்பு பண்ணாலும் உன்னை அடிச்சுக்கணும் சரியா
ஆயிரம் பீலா சாமிகள் சேர்த்தாலும் உண்மை வெளிவரும்
இதுதான் திராவிட மாடலா? பலே வெள்ளைய தேவா
அடுத்த மாதம் நம் ஊரில் நடக்கும். அடுத்த வாரத்தில் நமது தெருவில். பிறகு நம்வீட்டிலிலேயே நடக்க வாய்ப்பு. அப்போது தெரியும் வலி என்றால் என்ன என்று. ஆனால் அதற்குள் மரத்துவிடும் நமக்கு, டாஸ்மாக் மதுவை குடித்து, அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையான பின்பு. நாம் எல்லாம் மாடல் ஆட்சியின் அடிமைகள் என்று பறைசாற்றுவோம்.
கலைஞர் நூல்களை நாட்டுடமை ஆக்கிய கோளாறா அல்லது கட்சிக்காரர்கள் அனைவரும் முன்பே கலைஞர் நூல்களை படித்துவிட்டனரா?
உய்ரநீதிமன்றம் இந்த வழக்கையும் திரும்ப திறக்கவைத்து ஆராய்ந்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழக்கவேண்டும்
திராவிட மாடல் அரசின் சாதனை
மணிகண்டன் 2026 ல் சட்ட மன்ற தேர்தலில் எம் எல் ஏ பதவிக்கு வர வாய்ப்பு
உறவினர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு கொண்டு வரலாமே? அதற்கு பாஜக உதவலாமே?
லஞ்சம், கமிஷன் என்று எக்குத்தப்பாக திமுகவினருக்கு பணம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அதனால வாழ்க்கையை முறைகேடாக அனுபவிக்க துடிக்கிறார்கள். தவறுகள் நடக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். ஆக அடிப்படை திமுகவினரின் திருட்டு ஊழல் ஆட்சி.
வன்கொடுமை செய்தவன் பெயரோடு புகார் கொடுக்கும்போது போலீஸ் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்காமல் தடுக்கும் தீயசக்தியை லத்தியால் அடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமோ? இந்த செய்தியும் கூட அண்ணாமலையின் முயற்சியால் வெளியே வந்துள்ளது. எதிர்கட்சியோ தூங்குகின்றது. ஆளும் தரப்புக்கு எந்த கவலையும் இல்லை. திராவிட கட்சிகளை வரும் தேர்தலோடு நிராகரிக்க வேண்டும். நீதிநிலைக்க பெண்களுக்கு பாதுகாப்புக்காக அண்ணாமலையை இனியேனும் ஆதரிக்க பாருங்கள்.