வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த உத்தரவு வை வர வேற்கிறேன் நீதிபதி புகழேந்தி நீதி மன்றங்கள் பாதிக்கப்பட்டவங்களுக்கானது பொது வக்கீல்களுக்கானது அல்ல நீங்கள் போராட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் நடத்த கூடாது என்று கண்டித்த நேர்மையானவர் இவர் பணி சிறக்க வாழ்த்துகள்
சரியான தீர்ப்பு. தலைமை சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. இந்த மூன்று ஜ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் மிகப்பெரிய அறிஞர்கள் சமய ஆன்மீக குருக்களின் பெயர்களை வைத்துக் கொண்டு ஊழல் செய்துள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்துள்ளது. இதற்கு மிக கடுமையாக தண்டணை வழங்க வேண்டும். அதைக்கண்டு மற்ற தலைமை அதிகாரிகள் தவறு செய்யவும் தவறுக்கு துணைபோகும் நடுங்க வேண்டும்.அப்பொழுதுதன் அனைத்து துறைகளிலும் குற்றங்கள் குறையும்.
நீதிமன்றம் கூறியுள்ளது உண்மை. அரசு துறைகளில் துறை தலைவர்கள் குறிப்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது சரியான முன்னுதாரணமாக அமையக்கூடும்.
பேர் வச்சவங்க மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்பா பேரெல்லாம் பயங்கரமா இருக்கு
இன்று உயர் நீதி மன்றம் உத்தரவு போடுகிறது. நாளை இந்த IAS அதிகாரிகள் மற்ற உயரதிகாரிகள் உச்ச நீதி மன்றத்தை நாடுவார்கள். அவர்கள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோடகி போன்ற விலை உயர்ந்த வக்கீல்களை அரசு அமர்த்தும். லஞ்ச ஒழிப்புத் துறை கோட் சரவணன், தமிழன் பிரசன்னா, R S பாரதி போன்ற தேங்காய் மூடி வைக்கோல்களை அமர்த்தும். முடிவு அறிந்தது. உயர் நீதி மன்றம் உத்தரவு ரத்து செய்யப்படும்.
இதுக்கு நேரா உச்ச நீதிமன்றத்திற்கு போய் விடலாம். எல்லா தண்ட செலவுகளாவது கம்மி ஆகும். எங்க அப்பன் வீட்டு பணம்தான்
பெயருக்கே களங்கம் உண்டாக்கிவிட்டார்கள்.
தானும் கெட்டு குளத்தையும் கெடுத்த கதை தான் இது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை குற்றவாளிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் சரியான தீர்ப்பை வழங்குகிறது அதே சமயம் சென்னை உயர்நீதிமன்ற ஒரு சில நீதியரசர்கள் இப்படியானதொரு நேர்மையான தீர்ப்பை வழங்குகிறார்களா என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சேர்ந்த லஞ்ச ஊழல் அதிகாரியாம். பால் கொழுப்பு திருடன் மந்திரியும் இதே மாவட்டம்தானே. நன்கு படித்து முன்னேறிய மாவட்டம் ...கன்னியாகுமாரி மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ...ஆனால் கேரள விழிஞ்சம் துறைமுகம் போல் கன்யாகுமரியில் அமைந்தால் அதனால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டு கன்யாகுமரி அழிந்துவிடும் என்று மதம் மாற்றிகள் .....படிப்புக்கும் லஞ்ச ஊழலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது நிரூபணம் ..
தொட்டதெல்லாம் ஊழல்.