வாசகர்கள் கருத்துகள் ( 46 )
இந்தம்மாவின் பேட்டியை பார்த்திருக்கேன்.. ஆனால் இவர் காங்கிரஸில் இருக்கார் என்பது இவருக்கு இப்போதுதான் தெரிந்திருக்கும்.. இல்லைஎன்றால் இவருக்குத்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் MP பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும் ..மேலும் ராஜீவ்காந்தியை ......... கட்சியிலே சேர்ந்தால் எப்படி நீதி கிடைக்கும் ?
நேரு குடும்பம் ஹிந்துஸ்தானுக்கு செய்த அட்டூழிங்கள் போதும். மக்கள் இந்த வின்சி குடும்பத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும்.
படுகொலைகளை நடத்திய கட்சி தனது குடும்பத்திலேயே அதை பார்ப்பது அதிசயம் இல்லை தானே? காஷ்மீரிலும், டெல்லியிலும் பார்க்காததா?
இந்த மூதாட்டி கண்டிப்பாக உண்மையை மறைக்க எதோ பெரிய தொகை இல்லாங்காட்டி பதவி / அந்தஸ்த்து கான் க்ராஸ் இடம் எதிர்பார்த்து அது கிடைக்காத சோகத்தில் காலம்கடந்த நேரத்தில் இப்படியொரு விலகல் அறிவிக்கிறார் என என்னுடைய புரிதல். முதலில் காங்கிரஸ் கட்சியில் சேரவேண்டிய காரணம் என்ன அதுவே இவங்க சொல்லவில்லை. பிறகென்ன பித்தலாட்ட பேச்சு
போலி காந்தி பேமிலியை நம்பியோர் கண்டிப்பாக கை விடப் படுவார். போலி ரஹூல் காந்தியுடைய கொள்கை பற்றி யாராவது புரிந்தவர்கள் சொல்லுங்க. பட்டாயாவிலிருந்தும் பதில் அளிக்கலாம்
என்ன ஒரு ஈனத்தனமான கேனத்தனமான கருத்துப்பதிவு? உன் புத்தி ஒரு வக்கரபுத்தி. உண்மையான காங்கிரஸ் உறுப்பினர்கள் இவன் முகத்தில் காறித் துப்பவேண்டும் இப்படிப்பட்ட கருத்தை பதிந்ததற்காக.
காரிதுப்பவேண்டியது சோனியா கம்பெனிமீது
பார்த்து.... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் முகத்தில் ஏற்கெனவே காறி துப்பி விட்டார்கள்...இன்னும் எத்தனை முறை தான் கான் கிராஸ் கட்சி மீது துப்ப ???நாட்டை பிடித்த கேடு கான் கிராஸ் கட்சி.
போலீஸ் அனுசுயா? இப்படி ஒரு கேரக்டர் இருப்பதே இதுவரை யாருக்கும் தெரியாது. இவர் இருந்த போதும் ஒரு பயனும் இல்லை. இப்போ விலகினால் ஒரு நஷ்டமும் இல்லை.
ஹாஹா அதனால் தான் காங்கிரெஸ் இந்த நிலைக்கு ஆளாகி விட்டது கட்சியில் இருப்பவர்களை அலட்சியப்படுத்த கூடாது
ஆமா எப்படி தெரியும், பாதிக்கப்பட்டவங்கள பார்த்தால் தானே யாருக்கும் தெரியும் .நீங்க பார்ப்பதெல்லாம் கொலை குற்றவாளிகளை தானே . கரெக்ட் டா சொன்னீங்க , பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் நஷ்டம் . உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.......
அப்பனும் மகனும் பரஸ்பரம் கொலை செய்து ஆட்சியை பிடித்தல் இஸ்லாமிய பண்பாடு ....ராஜீவுக்கு பின்பான காங்கிரஸ் நிலைப்பாடு , அரசு அமைப்பு , முஸ்லீம் நாடுகள் ஆதரவு -இவற்றை கூட்டி கழித்து பார்த்தால் உண்மை விளங்கும் ...இந்த கச்சடா பண்பாடு பாரத பண்பாடே அல்ல ..
இதென்ன பிரமாதம், இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவிக்க துணை போன கூட்டுக்களவாணிகளை நாம் ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். அப்போது இல்லாத ரோஷம் இப்போ மட்டும் ஏன் பொத்துக்கொண்டு வருகிறது.
அது தானே.....
உங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது அவனை ராகுல் குற்றம் சாட்டுகிறீர். அவன் நம்நாட்டை வெளிநாட்டில் சென்று இகழுந்து பேசும்போது தமிழர்கள் அதைபற்றி பேசுவதே இல்லை.