வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தமிழ் மொழி முழு வளர்ச்சி அடைந்துவிட்டது சீமான்.
தமிழை வளர்த்து விட்டது டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் சரியா protestor
தமிழ் மண்ணில் உள்ள கோயில்களுக்கு கண்டிப்பாக தமிழில் தான் குடமுழுக்கு உள்ளிட்ட ஏனைய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் இதுவே இயற்கை நீதி
அந்த வாசகத்தை எத்தனை தமிழக மந்திரிகள் தவறில்லாமல் எழுதுவார்கள், உச்சரிப்பார்கள் என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.
சீநி சக்கரை சித்தப்பா பேப்பரில் எழுதி நக்கப்பா என்பார்கள். தமிழ் வாழக என்று எழுதி நக்குங்க.
தமிழ் வளர்ச்சிக்கு முடிந்த அளவு தமிழில் பேச முயற்சியுங்கள். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தமிழ் மக்களை சுரண்டுவதை நிறுத்துங்கள். வாய் கிழிய பேசி தங்களை தாங்களே உயர்த்தி கொள்ளவது தான் இன்றைக்கு தமிழ் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இங்க்லிஷ் வேகமாக வளர்ந்து தமிழ் மெல்ல மெல்ல சாகும் நிலைதான் வரும் போல தெரிகிறது. இங்கிலீஷ் தமிழர்களின் வளர்ச்சிக்கு தேவை தான். அதற்காக எங்கும் இங்கிலீஷு எப்போதும் இங்கிலீஷு என்ற நிலை வரக்கூடாது.
உண்மை
தமிழ் THEISYAM என்று சொல்லும் மலையாளி நீ்ங்க , தமிழ் பற்றி கவலை , பிரபாகரன் போட்டோ வைத்து திரள் நிதி வாங்கி பிழைக்கும் நீங்க பேசுறீங்க
அப்போ சீமான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதில் இல்லை...
அதென்னப்பா ...தமிழ் தேசியம்...தேசியம் என்பதற்கு தமிழ் வார்த்தை கிடைக்கவில்லையா?
அந்த சிவகாமி பாட்டு தான் ஞாபகம் வருது , அதான் அந்த லட்சுமி ஆச்சி கிட்ட கேட்டாதான் தெரியும் , இந்த சாதனையாளர் பற்றிய முழு விவரம் தெரிய வரும்,
தமில் டிவி நிகள்ச்சிகளிலும் செய்திகளிளும் பாருங்கல், தமில் எப்படி வாளுகிறது, வலர்க்கப்படுகிறது என்பது புரியும். சமீபத்திய சங்கரா tv யி ள் ஒலி பரப்பப்படும் பேச்சுப்போட்டியிள் கூட உச்சரிப்புக்கல் தாறுமாறாக இருக்கிண்றண. மொளி சொள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்கலுக்குத் தெரிந்தாள் தாணே சரியாக சொள்ளிக்கொடுப்பார்கள்.
Mr Ramasamy. Please do not kill Tamil language as evidenced from your letter. Please try to learn how to write Tamil letters with correct and appropriate alphabets
Of late Mr Seeman started speaking with sense
நியாயமான கேள்வி. இதற்கு பதில் உண்டு. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலில் மூடப்பட்ட துறை தமிழ்த்துறை. பலப்பல தமிழ் பண்டிதர்களை அறிஞ்ர்களை உருவாக்கிய மிகப் பெரிய கல்லூரிகளிலும் இன்று தமிழ்த் துறை பழைய பெருமையோடு காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. அல்லது மூடப்பட்டு விட்டது. தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி ஒரு படம் கூட வந்தது. இன்றைய மாணவர்களுக்கு ள வராது, ழ வராது, ர-ற வித்தியாசம் தெரியாது, எங்கு க்,ச்,ட்,த்,ப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. தமிழ் வாழ்க போய், தமில் வாழ்க என்றாகி இனி டமில் வாழ்க என்று சொல்வதை காணலாம். இன்று நாற்பது ஐம்பது வயதில் உள்ளவர்கள் மட்டும் அன்று தமிழ் படித்தார்கள். அதன் பிறகு தமிழைப் படித்தார்கள்.