வாசகர்கள் கருத்துகள் ( 50 )
ஏன் இவ்வ்ளோ விலகள். ஏதோ ஒரு சம்பவம் இருக்கிறது நீதியில். நிதியிருந்தால் நீதி விலகுமோ? நீதி தேவதை பார்த்துக்கொள்ளும். எதுவும் நிரந்தரமில்லை.
எல்லாம் மிரட்டல் அச்சுறுத்தல் பணபலம் ஆள் பலம் அதிகார பலம் காரணம் நேர்மையான நீதிபதிகள் ஒதுங்கி கொள்வது இயற்கை
என்னே ஒரு நேர்மை. திமுக வழக்கு என்றால் ஏன் இப்படி தள்ளிக் கொண்டேபோகிறது. திமுக பூச்சாண்டியாகி விட்டது
அமர்வில் இருந்து விலக விருப்பம் தெரிவிக்கும் நீதிபதிகள் விசாரணைக்கு முன்பாகவே விலகியிருந்தால் பாராட்டலாம். ஆனால் விசாரணையும் நடத்தி விசாரணைக்கும் தடை விதித்து பின்னர் விலகுவதாக அறிவிக்கும் நீதிபதிகளுக்கு வேறு விசாரணை எதையும் செய்ய முன்வரக்கூடாது நிறைய சந்தேகங்கள் எழுவதை சாதாரணமாகவே யூகிக்க முடிகிறது.
காரணம் கூறாமல் விலகும் நீதிபதிகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் முதுகெலும்பில்லாத ஊழல் புரையோடிப்போன துறைகளாக மாறிப் போய் பல வருடங்களாகி விட்டன.நீதித்துறை ஏறக்குறைய சவமாகி விட்டது.இங்குள்ள அரசியல்வியாதிகள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரிகளாக மாறி பல வருடங்கள் உருண்டோடி விட்டன.அரசு நிர்வாகம் ,மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி செயலிழந்து விட்டது.ஏழைகளுக்கு இங்கு எதிர்காலமில்லை.இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நிலை இங்கு வர வெகு காலமில்லை.
குற்றம் நிரூபணமானால் மட்டும் என்ன தூக்கிலா போடப் போறீங்க?
எதுக்கு சட்டம் படிச்சீங்க நீதியரசர்கள் ஏழ்மயனான மக்கள்ட்ட மட்டும் சட்டம் தன் கடமையை செயும் நீதியரசர்கள் நீங்களும் மக்களை ஏமாத்துறிங்க பெற்ற பிள்ளைகளுக்கு பாவத்தை சேக்காதிங்க
எல்லோருக்கும் குடும்பம் புள்ளகுட்டி இருக்கிறதே
The common man fails to understand such attitudes of the Judges. If its by anyone else, it will be termed " dereliction of duty". Judges take oath and they have to be impartial while conducting cases. Such was the tem in our country where even his own son was punished by the king Its pitiable that the Judges receive the tax-payers money as salary and still fail to perform their moral responsibility.