வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு இது போன்று பேசி பேசித்தான் நாட்டையே குட்டிச்சுவராக ஆக்கி விட்டார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகளை கொடுப்பதில் இவர்களுக்கு எந்தவித ஆர்வமே இல்லை அவர்களின் வாக்குகளை எப்படி சேகரிப்பது என்பதே குறிதான்
இவர்களும் லஞ்சம் வாங்குவார்களா
இவர்களும் லஞ்சம் வாங்குவார்களா
தேர்தல் வருது அதனால் எல்லாம் வரும்
சரிங்க அந்த கப் வென்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கும் நியமனம் கெடைக்குமா
துரைமுருகன் பேசிய பேச்சுக்கு பரிகாரம் செய்கிறார் ஸ்டாலின்
உள்ளாட்சியில் நியமனம். சட்ட பேரவை அல்லது மேல்சபை நியமனம் நீடிக்க முடியாதா? சர்வாதியால முடியும். சலுகை பெறும் நபர்கள் ஓட்டளிக்கும் தகுதியை இழக்க வேண்டும். சலுகைகள் பெறுபவர்கள் பொது நலம், தேச நலம் கருதி வாக்களிக்க போவது இல்லை. பிறர் உரிமையை பறித்து தான் சலுகை தர முடியும்.
திமுகவில் மாற்றுத்திறனாளி சட்டசபை உறுப்பினர்கள் யாருமே இல்லை. சமூகநீதி பற்றி பேசும் இவர்கள் 1957 முதல் சட்டசபையில் அங்கம் வகிக்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் எவரும் இல்லை. இதுவே திராவிட சமூகநீதி.
இப்படி பலரைப் பல விதங்களிலும் திருப்திப் படுத்தி , திருப்திப் படுத்தி ஆட்சியை ஒட்டிக்கிட்டு இருக்கோம் ...... அதுக்குள்ளே தாவு தீர்ந்து போவுது .... ரொம்ப சிம்பிளா, பல விதமா அரசியல் சட்ட விரோத காரியங்களை செஞ்சு வாக்குவங்கியை உருவாக்கி பலனடையிறோம் ன்னு சொல்லிடறாங்க ....