வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யார் இவர்கள் ? யாருக்குத்தெரியும் ? ........தோல்வி வரும் பின்னே அதன் மணி ஓசை வரும் முன்னே
அன்னாமலைய கழட்டிவிட்டுட்டானுங்களா ? இனிமேலு ஒத்த ஓட்டுதான்
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்களை எடுக்கும் போது பார்த்து மாட்டிக் கொள்ளாமல் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் அல்லவா?
மலையாரை பீஹாருக்கு அனுப்பினால்தான் என்ன?
இதன் பலன் தேர்தல் முடிவில் தெரியும்.
தமிழ் தெரியுமா? நாலஞ்சு கோஷ்டிகள் இருப்பது தெரியுமா?
அவர்களுக்கு தமிழ்நாடு எங்கு உள்ளது என்று தெரியுமா ?. ஏன் தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் யாருமில்லையா .