வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கருத்து கேட்பு கூட்டம்.அதனால பல பேருக்கு நாற்காலியும் சேர்த்து அடி . ஒருத்தர் கருத்து சொல்ற கூட்டம்ன்னா கரூத்து சொல்ற ஒருத்தருக்கு மட்டும் அடி. டமில் நாட்டில் சட்டம் ஓழுங்கு பிரமாதம்.
திருட்டு த்ரவிஷன்களின் தாரக மந்திரமே எங்கும் ஊழல் எதிலும் ஊழல் . இனியும் மத்திய அரசு 356 பிரயோகிக்க மாட்டேன் என்பது கேவலம்
இயற்கை வளம் மக்களுக்கு இல்லை... என்பது ஏற்கனவே முடிவுரை எழுதிய கதை
மேலிடத்து உத்தரவு அல்லது அந்த தொகுதி அமைச்சர் MLA வட்டம், மாவட்டம் சொல்லித்தான் செய்திருப்பார்கள் உ பீ ஸ். மறுபடியும் இவர்களே ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்பதில் மக்கள் மனதில் எப்போதோ தோன்றிவிட்டது. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி இனிமேல் ஆட்சியை பிடிக்கமுடியாது.
கோடிகளில் பணம் புழங்குவதால், அவற்றை வெளிக்கொணர்வதால் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.
இந்த அக்கப்போர் sorry அறப்போர் இயக்கமே சில வருடங்களுக்கு முன்பு வரை அறிவாலயத்தின் அல்லக்கையாகத்தான் செயல்பட்டு வந்தது இடையில் இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ தெரியல பஞ்சாயத்தை வீதிக்கு கொண்டு வந்துட்டானுக! அதுசரி கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவுக்கு வந்துதான ஆக வேண்டும்!
புதிய தகவல். நீங்கள் அறப்போர் இயக்கம் எப்போது துவங்கப்பட்டது மற்றும் இதனால், யார் மீதெல்லாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற தகவல்களையும் பகிரவும். போகிற போக்கில் பொத்தாம் பொதுவான கருத்துக்களை வீசுவது, இப்போது அவர்களது முயற்சிக்கு எதிர்வினை போல ஆகிவிடும்.
IDHUDHAAN DRAVIDA MODEL IPPADIKKU THURU PIDITHU IRUMBU SENGAL THIRUDAN.
திராவிடம் என்பது ஒரு வகை சமூக அளவிலான தீவிரவாதம்.