வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அதனென்னாயா ஒரிசா மாநிலத்தவரர்களே தமிழக தேர்தல் அதிகாரிகளாக வருகிறார்கள் வேறு மாநிலததவர்கள் கிடைக்கவில்லையா
முன்பு இருந்த நரேஷ் குப்தா மத்திய பிரதேசத்துக் காரர். அவர் கழகத்துக்காக அரும்பாடு படவில்லையா? சிவகங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவை அப்படியே மாற்றித்தரவில்லையா?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். எப்படியும் இரு நூறு இடங்களில் வெற்றி பெற புதிதாய் கழகத்தில் இணைந்திருக்கும் அடிமை திறம்பட உழைப்பார் என்றே எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இருந்த ஊழலில் ஊறிப்போன அடிமைக்கு சரியான நேரத்தில் சரியான பரிசு காத்திருக்கிறது
சாஹு ஒரு ஊழல் பேர்வழி திமுகவிடம் கையூட்டு வாங்கி கொண்டு அதன் தில்லு முல்லுகளை கண்டுகொள்ளாத திருடன்
தேர்தல் அதிகாரியை மாநில அரசு தேர்ந்தெடுப்பது தவறு.இது மத்திய அரசுக்கு விட வேண்டும் இல்லையேல் திமுக செய்யும் எந்த தேர்தல் அட்டூழியமும் வெளியே தெரியாது பிஜேபி கோர்ட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் .
ஸ்டாலினை சந்தித்து ஆசி பெறுங்கள். புதிய தேர்தல் அதிகாரி அவரை சந்திக்கவில்லை என்பற்காக. உங்க சக்தியே தேர்தல் காலங்களில் தான். அந்த நேரத்தில் உறுதியாக இருந்தால் பாராட்டப்படலாம்.
புதிய தேர்தல் அதிகாரி அவரை சந்திக்கவில்லை என்பற்காக. கருணாநிதி திட்டினார் ஒரு தடவை.
சத்ய பிரதா சாவு போல ஆளும் கட்சியின் கொத்தடிமையாக இல்லாமல் இருந்தால் சரி. இவர் காலத்தில் தேர்தல் நேரத்தில் ஊழல் தழைத்தோங்கியது எல்லோருக்கும் தெரியும்.
பொதுவாக திமுகவிற்கு உயர் பதவியில் பெண்கள் இருந்தாலே பிடிக்காது. இவராவது திமுகவின் அடிமையாக இல்லாதிருக்க வேண்டும். காலம் தான் பதில் சொல்லும்.
வாழ்த்துக்கள். திராவிட கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தந்த சர்ப்ரைஸ்!
25-Oct-2024