வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Our area police directly supporting the person to sale the kanja. The reason two time arrested the kanja person and immediately released, and now kanja sales is in progress.
தெரியும். இப்ப என்ன?
அவுங்க போட்ட பிச்சையால் பதவி பெற்ற கழக கண்மணிகள் காவல்துறை கைகளை கட்டினால் அவர்கள் என்ன செய்ய முடியும். அந்தக்காலத்து காவல் துறை தனித்துவமாக இருந்தது. இப்போ எல்லாம் கைகால் புடிச்சு பதவிக்கு வராங்க எனவே சேவகம் மட்டுமே தெரியும்
பேன்சி ஸ்டோர் வைத்திருப்பது சரக்கு சில்லறை விற்பனை செய்ய. டோர் டெலிவரி / டாக்ஸி ஓட்டுவது வீட்டுக்கு சப்ளை செய்ய. டெலிவரி ஆளுங்க பெயரை கேளுங்க.
போலீசுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரியும். போதைப்பொருள் கடத்தல் மன்னன், விநியோக சாம்ராட் ஜாபர் சாதிக்குக்கு சன்மானம் கொடுத்தது யார்? ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி அல்லவா? செய்தித்தாள்களில் அந்த புகைப்படம் கூட வந்ததே இது எப்படி கணம் கோர்ட்டார் அவர்கள் கவனத்தில் வராம போனது...
நீதிமன்றத்தால் காவல்துறையை வழிநடத்த முடியாது. அப்படி முயல்வதும் கூட அபத்தமானது. மாறாக நிர்வாகத்தை தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்க முடியும். தவறு செய்யும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வழிவகை செய்ய முடியும்.
அரசியல் வியாதிகள் லஞ்சம் வாங்குவது உங்கள் க்கும் தெரியும். தெரிந்தும் நீங்கள் என்ன செய் கிறீர்கள். கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள். அப்படியே பிடித்து கொடுத்தால் உங்கள் மேல் அதிகாரி ஜாமீன் கொடுப்பது மட்டும்தான் வேலையாக உள்ளனர்.
எதிர் கட்சியை வரிசையில் இருக்கும் போனதெ சட்டசபையிலே குட்காவை கொண்டுவந்தவர் ஆட்சியென அவர்கள் கையில். போலீசு கட்டுப்பாடு அவர்கள் கையில். ஆத்து நிறைய வெள்ளம் அம்மா குடி அப்பா குடி தான். ஆக மொத்தம் தமிழநாடே அவர்கள் கைய்யில். முக்கிய அரசியல் வாதிகள் பண மழையில்.
திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைப்பவர்கள் தான் எங்களுக்கு தெரியும் என பதில் அளிப்பார்கள் என ஒரு கூமுட்டை கூவும்.
இது என்ன கேள்வி - தெரியும்ன்னா சொல்லப்போறாங்க?