வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முற்றிலும் சரி. சாஸ்திரங்களின்படி, நீங்கள் தானம் மற்றும் தர்மம் செய்ய வேண்டும். ஒருவர் செய்யும் எந்த நன்மையும் செழிக்கும். தங்கம் வாங்குவது செல்வத்தைப் பெருக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த நாள் செல்வத்தைப் பெருக்குவதற்கான நாள் அல்ல, இந்த நாள் நல்ல செயல்களைப் பெருக்குவதற்கான நாள்.
அட்சய த்ரிதியை வியாபாரத்தை வைத்து தான், தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த படுகிறது. மக்கள் இதை புரிந்து கொண்டு, இன்று அரிசி, உப்பு போன்ற பொருட்களை வாங்க வேண்டும். இதனால், விவசாயிகள் பயன் பெறுவார், தங்க நகை வியாபாரிகள் அல்ல.
இந்த நாளில் தானம் தர்மம் செய்வது நல்லது. தங்கம் வாங்கினால் ஒரு புண்ணியமும் இல்லை. நகை கடைகாரனுக்கு லாபம் அவ்வளவே.