வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவன், இவனுடைய கூட்டாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
வழக்குப் பதிவோடு நின்றுவிடாமல் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கூடிய பட்சம் அதிக தண்டனையை வழங்குவதை உறுதிச் செய்யவேண்டும். சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் நாட்டில் நல்லாட்சி நடக்கும். ஆளும் கட்சிக்காரன் என்ற முறையில் பாகுபாடும் அச்சத்தில் பின்வாங்கி தங்களின் மக்கள் கடமையிலிருந்து யாரும் பின்வாங்கக்கூடாது. இப்படி செய்ய வில்லையென்றால் நாளை பாஜக தமிழகத்தில் ஏதாவதொரு வகையில் நுழைவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. திராவிடம் திராவிடம் என்று சும்மா அறிவதால் எந்த பயன்களுமில்லை.
அந்த வட்ட செயலாளருக்கும் மாவட்ட செயலாளர் சுகாதார மந்திரி மா சுப்பிரமணிக்கும் எந்த தொடர்பும் சம்பந்தமும் இல்லை.
அரசியல் அராஜகம் அதிகமாகி இருக்கிறது. அநியாயத்தை எதிர்த்து உண்மையை காக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அப்பாவிகளை மிரட்டியும், அடித்தும் சாகடிக்கின்றனர். கெட்டது பண்ணாதான் ஆண் பிள்ளைகலென்று நிறைய பேர் நினைத்து சண்டைதான் எல்லோரிடமும், எல்லா இடத்திலும். .
நாங்கள் இரும்பு கரம் கொண்டு சமூக நீதியை காப்போம் ...சமூக நீதியை பேங்க் லாக்கரில் வைத்து இமைப்பொழுதும் கண் அயராமல் ..சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி பாதுகாப்போம் .. மற்றபடி மாஸ்டர் ரோல் ஊழல் .. தூய்மை பணியாளர்களை தாக்குவது எங்கள் பொழுதுபோக்கு .. கழகத்தின் உயரிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தப்பி தவறி கூட தாழ்த்த பட்டவருக்கோ ..பட்டியலினத்தவரோ வராமல் பார்த்துக்கொள்வோம் ...
திமுக கட்சி அயோக்கியர்கள் எனக்கு அந்த தைரியத்தைக் காட்டலாம்.
அடுத்து ஆட்சிக்கு வருபவர் திமுகவின் ரவுடிகளை அடக்குவதற்கு ஒரு துறை ஏற்படுத்த வேண்டும் போல் உள்ளது
வழக்கு பதிவு செய்து விட்டார்கள். இரண்டு மாதத்திற்கு பிறகு சார் வந்து ஆதாரம் இல்லை என்று சொல்வார். உடனே வழக்கு முடிவுக்கு வரும். இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த அடி வாங்குவனவன் என்ன பண்ணுவானுகன்னு நினைக்கிறீர்கள்? துட்டை வாங்கிட்டு அடிச்சவனுக்கே தேர்தல் பிரசாரம் செய்ய போயிடுவானுக. மாக்களும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவர்.
இது தான் திருட்டு ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட திராவிட மாடல் ஆட்சி.....
ஒரு குறுப்பிட்ட கட்சி சார்ந்தவர்கள், தங்களுக்கு பஞ்சாயத்து போர்டிலோ, முனிசிபாலிடியிலோ அல்லது கட்சியிலோ ஒரு சிறு பதவி கிடைத்தவுடன் தங்களை மஹாராஜாவாக நினைத்து, அவர்கள் கையில் சட்டமிருப்பதாக மமதை கொண்டு மற்றவர்களை அவர்களின் கூலிகளாகவோ, ஏவலாளர்களாகவோ நினைத்து அநியாயமாக அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கும் இந்நிலை தண்டிக்கப்படவேண்டும், அடக்கப்படவேண்டும், தண்டனை கொடுக்கப்படவேண்டும். அப்பொழுதான் அக்கட்சிக்கு சிறிதளவாவது மதிப்பு இருக்கும்.