வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மத்திய அரசின் மெத்தனம்தான் இது போன்ற இழி செயல்களுக்குக் காரணம். திமுக அரசை டிஸ்மிஸ் செய்திருந்தால் பயம் இருந்திருக்கும். எல்லாக் கட்சிகளுக்கும் குளிர் விட்டுப் பயிற்று. ஜனநாயகதைதை அழிப்பதில் பாஜக முன்னிற்கிறது என்பதில் ஐயமில்லை.
Congress party may sack selvaperunthagai from congress party
சவுக்கு சங்கர் ஐயா அவர்கள் தீவிர காங்கிரஸ் பக்தர். அவருக்கு தாயகத்தில் இருந்தே அதுவும் தமிழக காங்கிரஸ் ஆட்களே ரவுடியிசம் செய்தது வன்மையாக கண்டிக்கிறேன். சவுக்கு அரசியல் புரோக்கர் தான் எனக்கும் தனிப்பட்ட முறையில் அவர்மேல் வருத்தம் உள்ளது. ஆனால் அன்னாரின் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் வீரவசனம் பேசி ரவுடிகளின் அட்டகாசம் யாருக்குமே பிடிக்காத ஒன்று. வீட்டில் சாக்கடை மனித கழிவு போட்டு அசிங்கப்படுத்தியது கொடுமையின் உச்சம் ..இதற்கு மூர்க்க அரசு மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் மக்கள் ஒதுக்கவேணும் ..
தீம்க்காவில் ஆயை கையாள தொழில்நுட்ப்ப வல்லுநர்கள் அல்லது அடிதடி நிபுணர்கள் இல்லை... ஆகவே கூலிக்கு காங்கிரஸ் மாநில தலைவரை வைத்து சவுக்கரை மிரட்டி இருக்கிறார்கள்... வேறு விதமாக பார்த்தால் திராவிடத்தை தெளித்து இருக்கிறார்கள்...
சூப்பர் கமெண்ட்
கர்ம வினை இதற்கு பிறகாவது சவுக்கு திருந்த வேண்டும்
காமராஜரை பார்த்த காங்கிரஸ் இன்று ஈன பெருங்காயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது , சசிகாந்த் செந்தில் இருக்கும் காங்கிரசில் இது போன்றவர்கள்.
அவர்கள் கற்று தேறிய கலாச்சாரத்தை நடைமுறை படுத்துகிறார்கள் . மக்கள் கொந்தளிக்கும் முன் திருத்திக்கொள்வது நல்லது .
மொத்த கேவலத்தின் உச்சம். இந்த பொறுக்கி சிருந்தகையின் செயல்... இவர் வேறு எப்படி இருப்பார்.அவர் தலைவரை போலவே செயல்படுகிறார்
ஏண்டா சவுக்கு ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னால மோடியும் அவரது தாயாரும் உணவருந்து போட்டோவுக்கு நீ என்ன கமெண்ட் போட்ட??? “கிழவிக்கு தண்ணி வைடா. அடுத்தவாட்டி போட்டோ எடுக்கமுடியாது” அப்படின்னு எவ்வளவு கேவலமான கமெண்ட் போட்ட. இப்ப பாரு உன் தாயார் தனியா இருக்கும்போது 50 பேரு வீட்டுக்குள்ள புகுந்துப்மலத்த கரைச்சு ஊத்திட்டு போயிருக்கானுங்க. இப்ப உனக்கு வலிக்குதோ. ஒரு தன்னலமற்ற தாயைக்கேவலப்படுத்துன உனக்கு கிடைச்ச கர்ம் வினையை பாத்தியா???
சவுக்கு சார், வீடு மீது தாக்குதல் நடந்தால் போலீஸ்ல புகார் கொடுங்க. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் .அதை விட்டு பத்திரிகையை கூப்பிட்டு புகார் கொடுக்குறீங்க
போலீசிடம் தாக்குதல் நடக்கின்றபோதே புகார் கொடுத்து விட்டார். போலீஸ் வரவேயில்லை