வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அரசியல் அமைப்பை சீரழிப்பதே மத தீவிரவாத கட்சிகள்தான்
இவர் வேலை இது இல்லை
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மொத்தமாக விற்று காசு பார்க்க முடியாமல் போனதால்தான் நீட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. இம்மாதிரி ஒன்றிரண்டு இடங்களை விற்றால் என்ன சம்பாதிக்க முடியும். இந்த காலி இடங்களுக்கும் ஒன்றிய அரசு, முதல் வருடம் பொது பாடம் ஆனதால், இரண்டாம் வருடம் தகுதி உள்ள இளநிலை பட்டம் பெற்றவர்களை நேரடியாக சேர்க்கலாம்.
இப்பிடி பொத்தாம் பொதுவுல எதையாவது அடிச்சு உட வேண்டியது.
சார் மைண்ட் வாய்ஸ் னு நெனச்சி சத்தமா பேசறீங்க. அரசியல் அமைப்பு சட்டத்தை முதலில் மீறியது நீங்க தான். அதன் மீதான நம்பிக்கையைக் குலைத்ததும் நீங்கள் தான். தமிழ் நாட்டில் ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரை எல்லோருக்கும் உங்களின் நடத்தைகள் தெரியும்.
எல்லா புகழும் ஸ்டாலினுக்கு என்று கூறுகிறார் நம்ம வைகுண்டம்
நம்ம அளவுக்கு வருமா, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அறிந்து அரசியல் அமைப்பை கேலி கூத்துக்காவது , சாதி அரசியல் செய்வது , கட்ட பஞ்சாயத்து செய்வது
In 1989, Rajiv Gandhis goons had rigged ballot boxes in Amethi Lok Sabha elections to get re-elected. No wonder why Congress wants to bring back paper ballot tem.
எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது மேதகு ரவி அவர்கள் இன்றுதான் உண்மையை தைரியமாக பேசியுள்ளார்.சொந்த கட்சியை இப்படி விமர்ச்சனம் செய்ய இவரால் மட்டும்தான் முடியும்.
அரசியல் சட்டத்தையே எரித்த கட்சிதான் உங்க கீழே ஆள்கின்றது.என்ன பண்ண முடிஞ்சுது? சோற்றாலடித்த பிண்டங்கள் நிரந்தரமாக அவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள்.
யார் அந்த சமூக விரோதிகள்? தனி நபர்களா அல்லது அரசியல் கட்சியா அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளர்களா?
கோபாலபுரத்துல இருக்கும் திருட்டு ட்ராவிடிய கும்பல்தான் அது...